நடுக்குவாதம்(பார்க்கின்சன் ) என்னும் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு எலக்ட்ரோடு கருவியை மூளைக்கு உள்ளே செலுத்தி நோயை எந்த அளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை வடபழனியில் அமைந்துள்ள போர்டிஸ்ட் மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில்நரம்பியல் துறை தலைவர் டாக்டர் கே. பானு வழிகாட்டுதலின் கீழ் டாக்டர் விகாஸ் அகர்வால் தலைமை தாங்கினார். டாக்டர் சுபா சுப்பிரமணியன்,டாக்டர் கே.சுதாகர், மற்றும் போர்டிஸ் மருத்துவமனை மண்டல இயக்குநர் வெங்கட பனிதர் நெல்லூரி ஆகியார் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பார்க்கின்சன் நோயைப் பற்றி விளக்கவுரை ஆற்றினர்.
இதனை தொடர்ந்து நரம்பியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.விஸ்வநாதன் நமது செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
இந்த துல்லியமான நரம்பியல் அறுவை சிகிச்சை ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான விகிதத்தில் நாம் உணர கூடிய ஒரு வகையான அறுவை சிகிச்சையாகும். இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 10 மணிநேரம் தேவைப்படும் அது மட்டும் இன்றி இந்த அறுவை சிகிச்சை செய்யும் ஒரு நாளுக்கு முன்பாகவே ஸ்பெசல் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து அதன் பின்னர் அறுவை சிகிச்சை நாள் மற்றும் சிடி ஸ்கேன் செய்து கணினி மூலம் இணைத்து அதன் பின்பு தான் அறுவை சிகிச்சை நடைபெறும்.இந்த அறுவை சிகிச்சையின் போது மூளைக்கு உள்ளே எலக்ட்ரோடு கருவியை உள்ளே செலுத்தும் போது நரம்பியல் மற்றும் மருத்துவ சிகிச்சை நிபுணர்களும் உடன் இருப்பார்கள் அப்போது அந்த குறிப்பிட்ட இடத்தில் எலக்ட்ரோடு கருவிய செலுத்திய உடனே அவருக்கு அது எந்த அளவு வேலை செய்கிறது என்று அப்போதே தெரிந்து கொள்ளலாம் அப்போது அவர் மயக்க நிலையில் இருக்க மாட்டார். ஒரு பக்கம் அறுவை சிகிச்சை நடைபெறும் போது இன்னொரு பக்கம் மருத்துவ சிகிச்சை நிபுணர் குழு பரிசோதனை செய்து கொண்டிருப்பார்கள்.
அறுவை சிகிச்சை முடிந்த பின்பு 2 வாரத்திற்கு பிறகு நோயாளிக்கு உடம்பில் ஒரு பகுதியில் பேட்டரி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும் அந்த பேட்டரியின் ரிமோட் கண்ட்ரோல் மூலமாக எந்த அளவுக்கு கரண்ட் எந்த இடத்தில் செலுத்தினோம் எவ்வளவு செலுத்தினோம் என்று நரம்பியல் நிபுணர் பிரிவினர் அதை நிர்ணயிப்பார்கள் இந்த அறுவை சிகிச்சை செய்வது மூலம் நோயாளி தனது வேலையை வழக்கமாக செய்வது போல் செய்யலாம் இது தான் இந்த அறுவை சிகிச்சைகான வெற்றி என்று கூறினார்.
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]