“பெண்ணே” நீ வெள்ளை காகிதமாய் இருந்து விடாதே!
தகுதியற்றவர்கள் கால்களால் எழுதி விடுவார்கள்..,
புரட்சியும் செய்ய வேண்டாம் ...
புதுமையும் படைக்க வேண்டாம்….
நாம் நாமாகவே கடமையைச் செய்வோம்!
சுமதி (மாவட்ட துணைச் செயலாளர்)
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் , செங்கல்பட்டு மாவட்டம்