• Fri. Apr 19th, 2024

தினம் ஒரு திருக்குறள்:

Byவிஷா

Oct 7, 2021

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

பொருள்: (மு.வ)
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *