• Thu. Apr 25th, 2024

தினம் ஒரு திருக்குறள்:

Byவிஷா

Oct 6, 2021

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

பொருள்: (மு.வ)

கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *