• Fri. Apr 26th, 2024

தினம் ஒரு திருக்குறள்:

Byவிஷா

Oct 8, 2021

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

பொருள்
மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *