delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
அன்னாசிப்பழ பச்சடி:
தேவையான பொருள்கள்:
அன்னாசிப்பழ துண்டுகள் – 2 கப்
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிது
சர்க்கரை – 2 தேக்கரண்டி
தயிர் – 1 கப்
தேங்காய் – ½ கப்
சீரகம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – ¼ தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் அன்னாச்சி பழம், தேங்காய், பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு மிக்சிஜாரில் நறுக்கிய தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். அதன் பின்பு அதே மிக்சிஜாரில் அன்னாசிபழ துண்டுகளை போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் கடாயை வைத்து, அதில் அரைத்த அன்னாசிபழ கலவை, அரைத்த தேங்காய் கலவை. மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து, நன்கு கிளறி, சில நிமிடம் மூடி வைத்து நன்கு கொதிக்க வைக்கவும்.பின்னர் கொதிக்க வைத்த கலவையை இறக்கி, அதில் தயிரை சேர்க்கவும்.
இறுதியில் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க வைத்த கலவையில் ஊற்றி நன்கு கலந்து பரிமாறினால் சுவையான அன்னாச்சி பச்சடி ரெடி.