• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

வணிகம்

  • Home
  • ‘பாரத் தால்’ திட்டத்தின் கீழ் மலிவு விலையில் பருப்பு விற்பனை..!

‘பாரத் தால்’ திட்டத்தின் கீழ் மலிவு விலையில் பருப்பு விற்பனை..!

விலைவாசி உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், பருப்பு வகைகளை மலிவான விலையில் வழங்குவதற்காக, ‘பாரத் தால்’ திட்டத்தினஅ கீழ், ஒரு கிலோ…

ஹெல்மெட்டுக்கு தக்காளி இலவசம் அசத்தும் வியாபாரி..!

‘தலைக்கு ஹெல்மெட் முக்கியம் சமையலுக்கு தக்காளி முக்கியம்’ என்ற வாசகங்களுடன் விவசாயம் காப்போம் என்பதை வலியுறுத்தி, சேலத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் ஹெல்மெட் வாங்கினால், ஒரு கிலோ தக்காளி இலவசம் வழங்கப்படும் என அறவித்து வியாபரம் செய்து வருவது பொதுமக்களிடையே வியப்பையும்,…

தொடரும் ஆவின் பால் விலை உயர்வு : அமைச்சர் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி, ஆவின் பால் விற்பனை செய்யக்கூடாது என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது..,”தமிழகத்தில் மட்டுமின்றி பால் சார்ந்த பொருட்களின் தேவை இந்தியா மற்றும் உலகச்சந்தைகளில் அதிகமாக உள்ளது. எனவே பால் உற்பத்தியை அதிகரிக்க…

இன்று முதல் ரேஷன் கடைகளில் கொள்முதல் விலைக்கு பருப்பு, தக்காளி விற்பனை

அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், இன்று முதல் ரேஷன் கடைகளில் கொள்முதல் விலைக்கு பருப்பு, தக்காளி விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி உள்ளிட்ட…

தக்காளியை பவுடர் ஆக்கி விற்பனை.., கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும்..!

தக்காளியை பவுடர் ஆக்கி விற்பனை செய்யும் கிடங்குகளை அரசு அமைக்க வேண்டும். அப்போதுதான் தக்காளி விலையேற்றத்தின் போது பொது மக்களுக்கு கை கொடுக்கும் விக்கிரம ராஜா கோயம்பேட்டில் பேட்டி, கோயம்பேடு உணவு தாணிய மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் மசாலா, அப்பளம்…

தக்காளி விலை உயர்வு எதிரொலி.., மெக்டொனால்ட் உணவு நிறுவனத்தில் தக்காளிக்கு தடை..!

தக்காளி விலை உயர்வு எதிரொலியால் மெக்டெனால்ட் என்கிற உணவு நிறுவனத்தில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு தக்காளியைப் பயன்படுத்த மாட்டோம் என தெரிவித்துள்ளது.பிரபலமான உணவு நிறுவனமான மெக்டொனால்ட் இனி தங்கள் உணவுகளில் தக்காளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மெக்டொனால்ட்…

தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை மண்டல வணிக வளர்ச்சி ஆலோசனை கூட்டம்

தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக சென்னை மண்டல வணிக வளர்ச்சி ஆலோசனை கூட்டமானது அதன் நிறுவன தலைவர் A.M. விக்கிரமராஜா தலைமையில் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் உணவு விடுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமேசான், பிலிப்கார்ட் போன்ற…

தமிழ்நாட்டில் காய்கறி விலை அதிகரிப்பை தொடர்ந்து.., மளிகைப் பொருட்களின் விலை உயர்வு..!

தமிழ்நாட்டில் காய்கறிகளின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான பெரும்பாலான காய்கறிகள் மற்றும் பருப்பு உள்பட மளிகை பொருட்கள் வெளிமாநிலங்களில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. சமீப நாட்களாக…

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை..!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 24 ரூபாய் அதிகரித்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 44 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் 5 ஆயிரத்து 545 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி…

தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை..!

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றமும், இறக்கமுமாக இருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,040ஆக விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இரக்கங்களை சந்தித்து…