• Fri. Apr 26th, 2024

உலகம்

  • Home
  • கிறிஸ்துமஸ் பண்டிகை: தூதர்கள், ராணுவஅதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ரிஷி சுனக்

கிறிஸ்துமஸ் பண்டிகை: தூதர்கள், ராணுவஅதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்த ரிஷி சுனக்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தூதர்கள், ராணுவ அதிகாரிகளுக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் நன்றி தெரிவித்தார்.இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இங்கிலாந்துக்கான தூதர்கள், மூத்த ராணுவ அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் பிற பொதுப்பணியாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு…

பெண்கள் உயர்கல்வி பயில தடை ஏன்?
அமைச்சர் நேடா சொன்ன விநோத விளக்கம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இந்தநிலையில் தற்போது பெண்களுக்கு உயர்கல்வி பயிலவும் தடை விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது. இதற்கு மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் என பல தரப்பினர் நாடு முழுவதும்…

அமெரிக்காவின் தூதரக உயர் பதவிக்கு
இந்திய-அமெரிக்கர் நியமனம்: அதிபர் பைடன்

அமெரிக்காவின் வெளியுறவு துறை துணை அமைச்சர் பதவிக்கு இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர்.வர்மாவை அதிபர் பைடன் நியமனம் செய்துள்ளார்.அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்காவின் வெளியுறவு துறை மேலாண்மை மற்றும் வளங்களுக்கான துணை அமைச்சராக இந்திய-அமெரிக்கரான ரிச்சர்டு ஆர்.வர்மாவை அதிபர்…

பாகிஸ்தான் நடிகரை கரம்பிடித்த
இம்ரான்கானின் முன்னாள் மனைவி

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 2014-ம் ஆண்டு ரெஹம் கான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை வெறும் 10 மாதம் மட்டுமே நீடித்த நிலையில், 2015-ம் ஆண்டு இம்ரான் கானும், ரெஹம்…

துபாயில் பணிபுரியும் இந்திய
டிரைவருக்கு அடித்த ஜாக்பாட்

துபாயில் பணிபுரியும் இந்திய டிரைவருக்கு லாட்டரியின் மூலம் 15 மில்லியன் திர்ஹம், இந்திய மதிப்பில் சுமார் ரூ33 கோடி மதிப்பிலான பரிசு கிடைத்துள்ளது.தென்னிந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் ஓகுலா. இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு…

போரை முடிவுக்கு கொண்டுவர
விரும்புகிறோம்: ரஷிய அதிபர்

உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷியா விரும்புவதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போரானது 11 மாதங்களை நெருங்கியுள்ளது. இந்த போரில், ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் என்று பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனினும், போர் முடிவுக்கு…

எரிபொருள் டேங்க் வெடித்து
தீப்பிடித்ததில் தீயணைப்பு வீரர் பலி

கொலம்பியாவின் வடக்கு பகுதியில் உள்ள பாரன்கில்லா துறைமுகம் அருகில் உள்ள ஒரு கம்பெனியில் இருந்த எரிபொருள் டேங்க் நேற்று இரவு திடீரென வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதனால் தொழிலாளர்கள் அவசரம் அவசரமாக அப்பகுதியை விட்டு வெளியேறினர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

இந்திய-சீன பேச்சுவார்த்தை
குறித்து கூட்டறிக்கை வெளியீடு

17-வது முறையாக நடந்த இந்திய-சீன பேச்சுவார்த்தை குறித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.லடாக் மோதலுக்குப்பின் இந்திய-சீன எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மை ஏற்படுத்துவதற்காக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த வரிசையில் 17-வது முறையாக கடந்த 20ம்தேதி…

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு:
உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை

சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக கவலை தெரிவித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கேப்ரயஸ், சீனா தடுப்பூசிகள் போடுவதை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் கூறியதாவது: உலகில் கொரோனா பாதிப்பு…

உக்ரைன் தலைநகரில் ரஷியா
மீண்டும் டிரோன் தாக்குதல்

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் போரை தொடங்கிய ரஷியா தலைநகர் கீவை கைப்பற்ற தீவிரமாக முயன்றது. ஆனால் உக்ரைன் ராணுவம் அதனை முறியடித்தது. இதனால் ரஷிய படைகள் கீவ் நகரில் இருந்து பின்வாங்கின. இந்த சூழலில் பல…