• Thu. Mar 28th, 2024

தமிழகம்

  • Home
  • மின் கட்டண உயர்வு.. போராட்டம் நடத்தப்படும் என ஜி.கே.வாசன் அறிவிப்பு..

மின் கட்டண உயர்வு.. போராட்டம் நடத்தப்படும் என ஜி.கே.வாசன் அறிவிப்பு..

தமிழகத்தில், புதிய மின் கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு பின்னர் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின்கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த…

சசிகலாவும் தினகரனையும் இணைப்பது தொடர்பாக அதிமுக தலைமை ஆலோசனை செய்யும்- ராஜன்செல்லப்பா

சசிகலாவும் தினகரனும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அதிமுகவில் அவர்களை இணைப்பது தொடர்பாக அதிமுக தலைமை ஆலோசனை செய்யும் என ராஜன்செல்லப்பா எம்எல்ஏ பேட்டி அளித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர்…

குஜராத்தை விட தமிழகத்தில் மின்கட்டணம் குறைவு- அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மின்கட்டண உயர்வு குஜராத்தைவிட மிககுறைவுதான் என அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.மின் கட்டண உயர்வு குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் …. அப்போது அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 100 யூனிட்டிற்குள்ளாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு கோடி பேர்…

வருகிற 15-ந்தேதி அண்ணா சிலைக்கு இபிஎஸ் மலர்தூவி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வரும் 15 ம் தேதி அவரது சிலைக்கு மாலைதூவி மரியாதை செலுத்துகிறார்.அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் – பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10…

நாளை பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை உள்பட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் பயணமாவார்கள். இதைதொடர்ந்து பயணிகள் வசதிக்காக ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது. 120…

வீடியோவில் வசமாக சிக்கிய பாஜக அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காலில்மாணவி ஒருவர் விழுந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். இதில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி ஒருவரை பாராட்டினார். அப்போது அருகில் இருந்த பாஜக விளையாட்டு மேம்பாட்டு…

ரூ.1000 திட்டம் குறித்து சர்ச்சையை கிளப்பிய சீமான்- வைரல் வீடியோ

மாணவிகளுக்கு ரூ1000 வழங்கும் திட்டத்தை கடுமையாக விமர்சித்து சர்ச்சையை கிளப்பிய சீமான்.மாணவிகளுக்கு மாதம் ரூ1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சமிபத்தில் தொடக்கி வைத்தார். இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்” இந்த ஆயிரத்தை வைத்து ஒரு…

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.ஓபிஎஸ் தனது அறிக்கையில்… மின்சாரத்தைப் பொறுத்தவரையில், மாதம் ஒருமுறை மின் பயன் அளவீடு, கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் வரை இலவச…

கரூரில் குவாரியை மூட போராடியவர் லாரி ஏற்றி கொலை

குவாரியை மூட போராடியவர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்.குவாரி உரிமையாளர்,லாரி ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதிவு.கரூரில் சட்ட விரோதமாக இயங்கிய கல்வாரியை மூட வலியுறுத்தி போராடி வந்த ஜெகன்நாதன் என்பவர் லாரி ஏற்றிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.இருசக்கர வாகனத்தில் அவர் சென்ற போது…

இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த…