• Sat. Jul 25th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

தமிழகம்

  • Home
  • கோடை வெயிலால் சென்னையில் மின்பயன்பாடு உச்சம்

கோடை வெயிலால் சென்னையில் மின்பயன்பாடு உச்சம்

கோடை வெயிலின் உக்கிரம் காரணமாக சென்னையில் மின்பயன்பாடு உச்சத்தை அடைந்துள்ளது.தமிழகத்தின் சராசரி மின் நுகர்வு 30 கோடி யூனிட்டாக உள்ளது. தற்போது கோடை வெயில் வாட்டி வதைப்பதால் ஏசி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்து, மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது.இதனால் தமிழகத்தின் தினசரி மின்…

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் குறைந்து வரும் நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நேற்று கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், இன்று முதல் அடுத்து வரும் 4…

அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி ஜூன் 2வது வாரத்திற்குள் நிறைவடையும்

தமிழகத்தில் மொத்தம் உள்ள 37,553 அரசுப் பள்ளிகளில், 20,332 பள்ளிகளில் இணையதளவசதிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 17,221 அரசுப் பள்ளிகளில் ஜூன் 2வது வாரத்திற்குள் இணையதள வசதிகள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,அரசு…

சிவகங்கை மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவச்செல்வங்களுக்கு மும்பை ஜீ லர்ன் நிறுவனத்தின் சார்பில் பாராட்டு விழா

சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சினியர் செகன்ட்ரி சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்தியா முழுவதும் கிளைகளை கொண்ட ஜீ லர்ன் நிறுவன தலைமை செயல் அலுவலகம்…

தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி

தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழகம் முழுவதும் சுமார் 400ககும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர். தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் விளையாட்டு வீரர்களுக்கான மாநில அளவிலான…

ஆகஸ்ட் பருவ அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான அறிவிப்பு-மாநில தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்ககம்

தட்டச்சு, சுருக்கெழுத்து (தமிழ் மற்றும் ஆங்கிலம்), கணக்கியல், அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகிய வணிகவியல் தொழில்நுட்பத் தேர்வுகளை மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இரண்டு முறை (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) நடத்துகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் பருவ அரசு கணினி…

மே மாத ரேஷன் பொருட்களை ஜூன் முதல் வாரத்தில் வாங்கலாம்

தமிழக ரேஷன் கடைகளில் மே மாதத்தில் பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்காத ரேஷன் அட்டைதாரர்கள், ஜூன் முதல் வாரத்தில் வாங்கிக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு, சிறப்புப் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக 2.23 கோடி குடும்ப…

தமிழகத்தில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் அமல்

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்ட வரும் நிலையில் சமீபத்தில் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சிறப்பு பள்ளிகளில் வருகின்ற ஜூன் 1 முதல்…

கலைஞரின் கனவு இல்லத்திற்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

ரூ.3,100 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவையில், நிதியமைச்சர் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். தமிழகத்தில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு,…

தென் மாவட்டங்களுக்கு ரயில்சேவை நீட்டிப்பு

தென்மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக சென்னை எழும்பூர் மற்றும் நெல்லை இடையேயான வாராந்திர சிறப்பு முறையில் சேவை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தமிழகத்தில் தொலைதூர பயணங்களுக்கு நடுத்தர மக்களின் ஒரே சாய்ஸாக இருப்பது ரயில்கள் தான். குறைவான பணத்தில் நீண்ட…