தக்காளி சட்னியே மக்களுக்கு மறந்து விட்டது! ஆர்.பி. உதயகுமார் வேதனை..,
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் குன்னத்தூரில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியாரின் 69 வது பிறந்தநாள் முன்னிட்டு மாபெரும் அன்னதானம் மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். கல்யாணி முன்னிலை வகித்தார். .அன்னதானத்தினை சட்டமன்ற…
மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி… ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆறுதல்..,
திருமங்கலத்தில் பூவரசம் மரத்தின் பழக்கொட்டையை சாப்பிட்டு பாதிக்கப்பட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்களை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து மருத்துவரிடத்தில் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்து, பெற்றோர் இடத்தில்…
திமுக 3600 கோடி விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்துள்ளது…! ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..,
கருணாநிதி காலம் தொட்டு ஸ்டாலின், உதயநிதி காலம் வரை விஞ்ஞான ரீதியாக ஊழல் தொடர்ந்து திமுக மீது மக்களிடத்தில் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் படும் வேதனையின் களநிலவரம் ஸ்டாலினுக்கு தெரியாதா? என்ற கேள்வியை எழுப்பி குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். இது…
பணிபுரியும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்துதர தமிழக அரசு அரசாணை வெளியீடு..!
பணிபுரியும் இடங்களில் பணியாளர்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்தச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி…
தொடர் மழையால் நீலகிரி, கோவை மாவட்டங்களில்… பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!
தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள அறிவிப்பில் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு…
ஜூலை 11 முதல் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு..!
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி டிஎன்பிஎஸ்சி மூலமாக நடத்தப்படும் சிவில் ஜட்ஜ் பதவிக்கான 245 காலி பணியிடங்களுக்கான தேர்வு…
சர்வதேச விமான நிலையமாக உருவாக்க உதவுவாரா ஸ்டாலின்? கோரிக்கை எழுப்பும் ஆர்.பி.உதயகுமார்..,
மதுரையில் தனது தந்தை பெயரில் நூலகம் திறக்க அக்கறை காட்டும் ஸ்டாலின், மதுரை விமான நிலையத்தை ,சர்வதேச விமான நிலையமாக உருவாக்க அக்கறை காட்ட வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை எழுப்பி உள்ளார். அப்படி என்ன கோரிக்கை சுவாரசியமாக எழுப்பி இருக்கிறார்…
தமிழக கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய உத்தரவு..!
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. கட்டணத்தை கல்லூரிகள் திருப்பி அழைப்பதில்லை என்று புகார்…
இறந்த தம்பதியரின் உடல் தமிழகத்திற்கு வர, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்..!
கத்தாரில் இறந்த மதுரை தம்பதியினரின் சடலங்களை தமிழகத்திற்கு கொண்டு வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.மதுரை பி.பி சாவடியை சேர்ந்த பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி திருநகர் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி…
மேகதாது, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு பிரச்சனைக்கு மௌன சாமியாராக இருக்கும் எம்.பி-க்கள்.., வேதனையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!
மழைக்கால கூட்டத் தொடரில் மேகதாது, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு என தமிழகத்தின் ஜீவாதார பிரச்சனைகள் குறித்து மௌன சாமியாராக திமுக கூட்டணி எம்.பி-க்கள் வாய் திறக்காமல் இருப்பது வேதனை கூறியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.…