• Thu. Jun 8th, 2023

தமிழகம்

  • Home
  • ராஜபாளையத்தில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..!

ராஜபாளையத்தில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா..!

பிரதமர் மோடி பிறந்த நாள் முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வடக்கு ஒன்றியம் சார்பாக, அம்பேத்கார் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், மேற்கு மாவட்ட தலைவர் ராதா…

மத்திய அரசின் தனியார் மயமாக்க கொள்கைக்கு எதிர்ப்பு.. மதுரையில் ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்..!

மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை எதிர்த்து மதுரை ரயில் நிலையத்தில் SRES – NFIR தொழிற்சங்கத்தின் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், காங்கிரஸ் கமிட்டி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன்…

6 மாத குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை

அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்தை உருவாக்கி, அமெரிக்காவிலுள்ள 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்கிடையே பைசர் நிறுவனம் 5 வயது முதல் 11 வயதுக்குட்பட்ட…

குமரியில் வசூல் வேட்டை நடத்தும் டாஸ்மாக் கூடுதல் அதிகாரி..

குமரி மாவட்ட டாஸ்மாக் கூடுதல் அதிகாரியாக சாம்சுந்தர் பொறுப்பேற்ற நாளில் இருந்து, ஒவ்வொரு மது விற்பனை மையத்திற்கும் சென்று ஆய்வு என்ற பெயரில் பணியாளர்களிடம் தினம் ரூ 3 லட்சத்து 15 ஆயிரத்திற்கு கட்டாயமாக மது பானங்களை விற்பனை செய்ய வேண்டும்,…

ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டத்தை துவக்கி வைத்த தி.மு.க எம்.எல்.ஏ..!

ஆண்டிபட்டியில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மாபெரும் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் திட்டத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் துவக்கி வைத்தார். கொரோனோ முதல் மற்றும் இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்டு இந்தியா முழுவதும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள…

கடந்த 24 மணி நேரத்தில் 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,115 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,35,04,534 ஆக அதிகரித்துள்ள…

என்றும் மார்க்கண்டேயன் முதலமைச்சர் ஸ்டாலின்’ புகழாரம் சூட்டிய பெண்..!

தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி பொதுமக்களை அவர்களது இடத்திலேயே சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தனது அன்றாட பணிகளுக்கிடையே அமையும் சிறு இடைவெளியில் மக்களின் கருத்துகளை கேட்டறிகிறார். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது சைக்கிளை…

குமரி முக்கடல் பகுதியில் மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி

கன்னியாகுமரி முக்கடல் பகுதியில், குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில், மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி நேற்று முன் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் என பொது வெளியில் கடந்த வாரம் அறிவித்த நிலையில், நேற்று (20.09.2021) காலை முதலே,…

கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி

கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு நாள் (26, சனவரி), தொழிலாளர் நாள் (1, மே), இந்திய விடுதலை நாள், (15, ஆகஸ்டு) மற்றும் காந்தி ஜெயந்தி (2, அக்டோபர்) ஆகிய நான்கு நாட்களின் போது, தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சி…

நேரில் சந்தித்துக் கொள்கிறார்களா?! தல – தளபதி

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சிவாஜி – எம். ஜி. ஆர், ரஜினி – கமல், விஜய் – அஜித் என ரசிகர்கள் தங்களுக்கு பிடிதமானவர்களை எப்போது கொண்டாடி வருகின்றனர்.கொண்டாட்டங்கள் சில சமயங்களில் எல்லைகளை மீறுவதும் உண்டு. ஆனால் நடிகர்கள் எப்போதுமே நல்ல…