• Thu. Apr 25th, 2024

தமிழகம்

  • Home
  • டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக, செப்-1ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு ‘ஆன்லைன்’ வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது, நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், பள்ளிகளைத் தாமதமாக திறந்ததால் பாடத்திட்டத்தில் உள்ள சில பாடங்கள் குறைக்கப்பட்டு, அவை மட்டும் தேர்வில் இடம்பெறும்…

உ.பி.சட்டமன்றத் தேர்தல் எதிரொலி.., பிரியங்காகாந்தி பெண்களுக்காக வெளியிட்ட பிங்க் தேர்தல் அறிக்கை..!

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்திரப்பிரதேச மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் அடுத்த வருடம் 2022 நடக்கிறது. தற்போது ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பலத்த முயற்சி செய்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும்…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளுக்கு அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு படுக்கை விரிப்புகள்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பழங்கள், படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டன. தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் பல லட்ச…

இறந்த மணிகண்டன் குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தல்

கல்லூரி மாணவர் மணிகண்டன் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் அரசு வேலை மற்றும் சிபிஐ விசாரணை அமைத்திட வேண்டும்.மாநில அம்மா பேரவை சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தல். மாநில அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்…

தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க.வின் கண்டன ஆர்ப்பாட்டம்.., 2வது முறையாக தள்ளிவைப்பு..!

தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது 2வது முறையாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும், பயிர்சேத தொகையை அதிகரிக்க வேண்டும், பொங்கலுக்குப் பணம் வழங்க வேண்டும், கட்டுமான பொருட்களின் விலையை கட்டுப்படுத்த…

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இரங்கல் நிறைவேற்றம்

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் உடன் சென்ற 13 பேர் உயிரிழந்த இந்த விபத்து தொடர்பாக தற்போது நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து வருகிறார். இதற்கு முன்பாக நாடாளுமன்றத்தின்…

விருதுநகரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!

நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் விருதுநகர் நகராட்சி ஆணையாளர் செய்யது முஸ்தபா ஹமால் வெளியிட்டார். இதல், அதிமுக சார்பில் அதிமுக நகரச் செயலாளர் முகம்மது நெயினார், தகவல் தொழில்நுட்ப…

வீரவணக்கம் தெரிவித்த ராஜேந்திர பாலாஜி

நீலகிரி மாவட்டம் ராணுவ பயிற்சி கல்லூரி விழாவில் பங்கேற்க விமானப்படைக்கு சொந்தமான ஜம்போ ஹெலிகாப்டரில் நேற்று முப்படை தலைமை தளபதியின் மனைவி உட்பட 12 ராணுவ அதிகாரிகள் பயணித்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன், நண்பகல் 12.15 மணிக்கு குன்னூர்…

மதுரையில் சேதமடைந்த சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்திய பெண்கள்..!

மதுரை மாடக்குளம் பகுதியில் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் திடீரென பெண்கள் நாற்றுகளை நட்டு விநோதப் போராட்டத்தில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாடக்குளம், பழங்காநத்தம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து…

மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று…