• Thu. Apr 25th, 2024

தமிழகம்

  • Home
  • போதை இல்லா தமிழகத்தை உருவாக்க முதல்வருக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

போதை இல்லா தமிழகத்தை உருவாக்க முதல்வருக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மதுரை மண்டல நிர்வாகிகள் கூட்டம், வைகை வடகரை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.மண்டலத் தலைவர் மைக்கல்ராஜ் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் சூசை அந்தோணி, மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை…

நாளை முதல் ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு

கடந்தாண்டு முதல் பால் மற்றும் பால் உபபொருட்களின் விற்பனை விலையை ஆவின் விலையை உயர்த்திய நிலையில், தற்போது நாளை முதல் ஆவின் ஐஸ்கிரீம் விலையையும் உயர்த்தப் போவதாக அறிவித்திருப்பது பால் முகவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின்…

கட்டுமான ஒப்பந்தகாரர் சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு

தமிழகத்தில் கட்டுமானப் பொருள்களின் விலையேற்றத்தைக் கண்டித்து, கட்டுமான ஒப்பந்தகாரர் சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது.ஜல்லிக் கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்டவை கடந்த ஒரு மாதத்தில் 50சதவீதம் உயர்ந்திருப்பதை கண்டித்து கட்டுமான ஒப்பந்ததாரர் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்களும்…

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் நாய்கள்

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் பொது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக அமைந்துள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் படுக்கையில், நாய்கள் ஹாயாக படுத்து ஓய்வெடுப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவாரூர்…

டிப்ளமோ மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2023 – 2024ஆம் ஆண்டிற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வு வருகிற மார்ச் 28ஆம் தேதி தொடங்குகிறது என கல்வி இயக்குனரகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக மாணவர்களுக்கு தொழில்நுட்பம் சார்ந்த கல்வியை பாலிடெக்னிக் கல்லூரிகள் வழங்கி வருகிறது. இவ்வாறு தமிழகத்தில் உள்ள…

குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வரும் நிலையில், இன்று குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார்.பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று பிற்பகல் பல்லடத்தில்…

செந்தில்பாலாஜி ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுபடி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு 5வது முறையாக தள்ளுடி செய்யப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கை 3 மாதத்தில் முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு…

சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய எஸ்பி நியமனம்.., தமிழக அரசு அதிரடி உத்தரவு…

தமிழகத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “சென்னை…

தமிழகத்தில் மக்கள் போற்றுகின்ற ஆட்சியை தந்தவர் எம்.ஜி.ஆர். – பிரதமர் மோடி புகழராம்

தமிழகத்தில் எம்ஜிஆர் தந்த நல்ல ஆட்சியை மக்கள் இன்னும் நினைத்துப் பார்க்கிறார்கள். பிரதமர் மோடி தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் நல்ல ஆட்சியை தந்ததால் தான், இன்னும் மக்கள் அவர் நினைத்துப் பார்க்கிறாள் என பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்…

தமிழகத்தில் காலிமனைகளுக்கும் வரி விதிப்பு

தமிழகத்தில் காலி மனைக்கான வரி விதிப்பு செய்த ரசீதை பெற்ற பிறகே பத்திரம் பதிவு செய்ய வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை புதிய உத்தரவிட்டுள்ளதுஇதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது..,தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, விவசாயத்துக்கு என…