• Thu. Apr 25th, 2024

தமிழகம்

  • Home
  • தமிழ்நாடு அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசு சார்பில், டாக்டர் அம்பேத்கர் விருது மற்றும் சமூகநீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோர் பற்றி அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் சந்துருவிற்கு டாக்டர் அம்பேத்கர் விருதும், திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசுவிற்கு சமூகநீதிக்கான தந்தை…

அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4,000ஆக உயர்வு..!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 36,000 கோயில்களில் இயங்கி வருகிறது. இத்திருக்கோயில்களில் அனைத்து பணிகளும் இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக தலைமையிலான அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது.…

இல்லத்தில் இருந்தபடியே பொங்கலை கொண்டாடுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

இல்லத்தில் இருந்தபடியே பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுங்கள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பொங்கல் வாழ்த்துச் செய்தியில், ‘பொங்கலோ பொங்கல்’ என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. புத்துணர்வு பொங்கி வழிகிறது. உள்ளமெல்லாம்…

தமிழகத்தின் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் தொடங்கியுள்ளது.போட்டியை புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்துள்ளனர். இப்போட்டியில்…

புகை மூட்டத்தில் சூழ்ந்த சென்னை மாநகர்-போகி பண்டிகை கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. நாளை தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக முந்தைய நாளில் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப வீட்டில் பழைய பொருட்களை வாசலில் போட்டு கொளுத்துவது காலம் காலமாக நடைமுறையில் இருந்து…

கரும்புக்கான ஆதார விலையை ரூ.4,000ஆக உயர்த்துக: ஓபிஎஸ் வலியுறுத்தல்!..

கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:“தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலை…

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன்!..

பண மோசடி வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிமுக…

ஆபாச பேச்சுக்கு அபராதம் ரூ.25 லட்சம் : ரீட்டா சுளீர் பேட்டி

ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. மான்ராஜ் என்னைப் பற்றி ஆபாசமாகப் பேசியதற்கு அபராதமாக, என்னுடைய வாழ்வாதாரத்துக்காக ரூ.25 லட்சம் தரவேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. மான்ராஜுக்கு மிரட்டலான கோரிக்கை விடுத்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அதிமுக மகளிரணி இணைச்செயலாளர் ரீட்டா, செய்தியாளர் சந்திப்பில் குமுறலை…

திமுக சார்பில் பொதுமக்களுக்கு மஞ்சள் கொத்து வழங்கல்

தைத்திருநாளை முன்னிட்டு பொள்ளாச்சியில் திமுகவினர் பொதுமக்களுக்கு மஞ்சள் கொத்து வழங்கினர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தைத் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஏழை எளிய பொதுமக்களுக்கு கரும்பு, பச்சரிசி, வெல்லம் என 21 பொருட்கள் அடங்கிய தொகுப்புகள்…

‘இயற்கை வளத்துறை’ என்கிற புதிய துறை உருவாக்கம்!

தமிழக அரசின் கீழ் ஏற்கனவே 38 துறைகள் உள்ள நிலையில் ‘இயற்கை வளத்துறை’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 அமைச்சர்கள் கீழ் இருந்த துறைகளை மாற்றியமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இயற்கை வளத்துறை…