• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆன்மீகம்

  • Home
  • சுந்தர விநாயகர் ஆலயங்களின் மகா கும்பாபிஷகம்..,

சுந்தர விநாயகர் ஆலயங்களின் மகா கும்பாபிஷகம்..,

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த கீழக்காவலக்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது. கும்பாபிஷகம் விழா கடந்த 4 ம் தேதி…

மாயூரநாதசுவாமி அம்பாள் திருக்கல்யாணம்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மாயூரநாதசுவாமி, அஞ்சல் நாயகி அம்பாள் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மாயூரநாதசுவாமி கோவிலில் ஆனிப்பெருந்திருவிழா கடந்த ஜூன்.30–ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் மாலையில்…

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 11/07/2025

👆 மேலே உள்ள நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் ….

நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும் நெல்லையப்பர் கோவிலில் ஆனிததிருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.நேற்று நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தொடங்கியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக நெல்லையப்பர் கோவிலில் தேருக்கு ரூ.6.5 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 1300 அடி நீளத்தில் புதிய…

கணபதி கோவில் மண்டல அபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகில் அமைந்துள்ள அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில் கும்பாபிஷேகம் கடந்த வைகாசி மாதம் இரண்டாம் தேதி நடைபெற்ற நிலையில் கோவிலின் முன்பு மண்டல அபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கோவில் முன்பு…

பிரசாதம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த சக்கரபாணி..,

பழனி மலைக் கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார். தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற…

நமது அரசியல் டுடே வார மின் இதழ் 04/07/2025

https://arasiyaltoday.com/book/at040725 👆 மேலே உள்ள லிங்கை டச் செய்து சந்தா கட்டணத்தை செலுத்தி நமது அரசியல் டுடே மின் இதழை படித்து மகிழுங்கள் …. போகர் படைத்த காயகல்பம்! நம்பிய புலிப்பாணி ஜோதிடர் வீரசிகாமணி எழுதிய ஆன்மீகத்திற்குள் ஒளிந்திருக்கும் ஜாதகம்! போகர்…

கச்சேரி நடத்தி அசத்திய அமெரிக்க தமிழர்கள்..,

தமிழ் இசை கருவிகளில்கஞ்சிராவை கண்டுபிடித்து தமிழ் இசைக்கு புத்துயிர் வழங்கிய தக்ஷிணாமூர்த்தி பிள்ளை தமிழ் இசை துறையில் மறக்க முடியாத நபர் ஆவார். இவர் ஜீவசமாதி அடைந்த இடம் புதுக்கோட்டை அடப்பன் வயர் பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாக தமிழ் இசை படித்தவர்கள்…

திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு பணிகள்..,

பழனி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக பணிகளை துவக்க இந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கும்பாபிஷேக பணிகள் இன்று துவங்கப்பட்டன. கோயில் வளாகத்தில் சிவாச்சாரியார்கள்,…

காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்..,

உசிலம்பட்டி அருகே எழுமலையில் நூற்றாண்டு பழமையான காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை 1 வது வார்டில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 8 ஆண்டுகளுக்கு பின்…