குற்றவாளிகளை இணைவழி காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை..,
புதுச்சேரியைச் சேர்ந்த சிவனேஷ் என்பவர் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு இணையதளங்களில் பதிவு செய்ததையடுத்து அவருடைய மொபைல் எண்ணிற்கு, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் தன்னை HR என அறிமுகப்படுத்திக்கொண்டு IT நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். அதன்பின் அந்த நபர்…
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய திருப்பணி தொடக்கம்..,
புதுச்சேரி உழவர் கரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் முத்துமாரியம்மன் தேவஸ்தானம் திருப்பணி தொடக்க விழா மற்றும் கால்கோல் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை ஒட்டி காலை சாமிக்கு விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோமம் மற்றும்…
ரங்கசாமிக்கு தமிழர்களின் முகமா?பாஜக முகமா?எதிர்க்கட்சி தலைவர் சிவா விமர்சனம்..,
புதுச்சேரியில் தமிழ் மொழிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதுச்.சேரியை ஆளும் பிஜேபி- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு செயல்பட்டு வருவதாக திமுக மாநில அமைப்பாளர் சிவா குற்றம் சாட்டியுள்ளார் புதுச்சேரி கலை பண்பாட்டு துறையின் கீழ் லாஸ்பேட்டையில் செயல்படும் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி…
திமுக முன்னாள் எம்எல்ஏ பிறந்த நாள் 10 ஆயிரம் பேருக்கு கறி விருந்து..,
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியின் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் தனது பிறந்த நாள் விழாவை தொகுதி மக்கள் உடன் இணைந்து பெருமாள் கோவில் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாடினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற எதிர்க்கட்சித்…
புதுச்சேரியில் பணி நிரந்தரம் கோரி, ஒப்பந்த ஆசிரியர்கள் போராட்டம்
புதுச்சேரியில் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஆசிரியர்கள் இரவு, பகலாக நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கைவிடவில்லை என்றால் கைது செய்ய நேரிடும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். கண்ணீர் விட்டு கதறிய ஆசிரியர்கள், 6 பெண் ஆசிரியர்கள் திடீர்…
புதிய சாலை, வடிகால் வாய்க்கால் பணி – சபாநாயகர் செல்வம் பூஜை
புதிய சாலை மற்றும் வடிகால் வாய்க்கால் பணிகளை சபாநாயகர் செல்வம் பூஜை செய்து தொடங்கி வைத்தார். மணவெளி சட்டமன்ற தொகுதி தவளக்குப்பம் முத்து முதலியார் நகர் கொறுக்குமேடு பகுதி காந்திநகர் மற்றும் வ.உ.சி நகர் ஆகிய பகுதிகளில் ரூபாய் 47.00 லட்சம்…
கோட்டைமேடு அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம்..,
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோட்டைமேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா கடந்த வாரம் மகா கணபதி ஹோமம் , மனச அபிஷேகம் மற்றும் விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு…
முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சபாநாயகர் செல்வம் கடும் கண்டனம்
பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து போராட்டம் நடத்திய முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமிக்கு, சபாநாயகர் செல்வம் கடும் கண்டனம் தெரிவித்தார். புதுச்சேரி – கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியாங்குப்பம் காவல் நிலையம் எதிரே போலீஸாரை கண்டித்து, முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையில்…
உற்பத்தி மானிய தொகையை வழங்கினார் முதலமைச்சர் ரங்கசாமி..,
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சம்பா,தாளடி மற்றும் நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த 5384 விவசாயிகளுக்கு 5 கோடியே 55 லட்ச ரூபாய்க்கான உற்பத்தி மானிய தொகையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வழங்கினார். புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின்…
போஸ்டரை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகை..,
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் பணிபுரிந்த தலைமை பொறியாளர் தீனதயாளன் பொதுப்பணித்துறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளுக்கு லஞ்சம் பெற்றதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்காலில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தலைமை பொறியாளர் கைது செய்யப்பட்ட வழக்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி…



