• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரி

  • Home
  • வானில் பறந்த காகித விளக்குகள்….

வானில் பறந்த காகித விளக்குகள்….

புதுச்சேரி அரசு சுற்றுலாவை மேம்படுத்தவும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கவும் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதன்படி வார இறுதி நாட்களில் புதுச்சேரியில் கடற்கரையில் இன்னிசை கச்சேரி, பழைய திரைப்படங்கள் திரையிடுதல், ஆணழகன் போட்டி, பட்டிமன்றம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தி…

அதிகாரிகளின் தவறினால் மாணவர்கள் தோல்வி..,

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு இருந்தும் அதிகாரிகளின் தவறினால் மாணவர்கள் தோல்வியடைந்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் குற்றச்சாட்டு.

சூடம் ஏந்தி கண்ணீர் விட்டு கதறிய பெண்கள்…

புதுச்சேரி அரியாங்குப்பம்- வீராம்பட்டினம் சாலை விரிவாக்கப் பணிக்காக சாலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த செட்டிகுளம் பகுதியில் இருந்த 18 வீடுகளை கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம், அனைத்து வீடுகளையும் ஜேசிபி இயந்திரங்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த…

இந்தி தெரியாது போடா..,

புதுச்சேரியில் சர்வதேச யோகா திருவிழா நாளை கடற்கரை சாலையில் நடைபெற உள்ளது. திருவிழாவில் மத்திய அமைச்சர்,துணைநிலை ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,அரசு உயர் அதிகாரிகள் என பலரும் பங்கேற்க உள்ளனர். இதற்கான விளம்பரங்கள் புதுச்சேரி நகர பகுதி மற்றும்…

ஸ்ரீ சனிபகவான் சனி பிரதோஷ பூஜை..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் வைகாசி மாத தேய்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீநந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக…

கால்நடை மற்றும் கோழிகள் எழில் கண்காட்சி..,

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை மற்றும் கோழிகள் எழில் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நெடுங்காடு சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் கால்நடை வளர்ப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இக்கண்காட்சியில்…

கோயிலில் குத்துவிளக்கு திருட்டு!!

காரைக்கால் மாவட்டத்தில் புகழ்பெற்ற அம்பகரத்தூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சூரசம்கார நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் காரைக்கால் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இரவு அங்கேயே தங்கியிருந்து…

புதுச்சேரி அரசின் இலவச அரிசி பறிமுதல்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நியூட்டன் தலைமையில் போலீசார் காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறிய சரக்கு வாகனத்தில் தமிழக பகுதிக்கு கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக…

தண்டபாணிக்கு லட்சுமி நாராயணன் வாழ்த்து..,

புதுச்சேரியில் இன்று பிறந்தநாள் கொண்டாடிய புதுவையின் உதயம் அறக்கட்டளை நிறுவனர் வி. தண்டபாணிக்கு ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனர் தலைவர் லட்சுமி நாராயணன் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார் புதுவையின் உதயம் அறக்கட்டளை நிறுவனர் வி. தண்டபாணி தனது பிறந்த நாளை வெகு…

பாஜக நிர்வாகிகள் பதவியேற்பு விழா..,

திருநள்ளாறு சட்டமன்ற தொகுதி புதிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பதவியேற்பு விழா புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சட்டமன்ற தொகுதிக்கு பாஜக நிர்வாகிகள், கேந்திர பொறுப்பாளர்கள், கிளை மற்றும் அணி…