• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

புதுச்சேரி

  • Home
  • விசுவாச சபையின் ஆலய பிரதிஷ்டை விழா.,

விசுவாச சபையின் ஆலய பிரதிஷ்டை விழா.,

புதுச்சேரி அடுத்த வயல்வெளி நகரில் விசுவாச வார்த்தை சபையின் ஆலய பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது. ரெட்டியார் பாளையம் வயல்வெளி நகர் தியாகு பிள்ளை நகர் நகரில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அப்போஸ்தலர் பால் கார்ல் விக்டர்…

முப்படை வீரர்களுக்கு பாராட்டு..,

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நம்நாட்டு முப்படைகளும் தாக்கி அழித்தன. இதற்காக முப்படை வீரர்களுக்கும் நாடு முழுவதிலும் உள்ள மக்கள் பாராட்டும் நன்றியும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்ரேஷன்…

புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று!!

புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும் அதிக அளவில் பரவினால் அது சமாளிக்க வேண்டிய மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார். புதுச்சேரியில் சமீப…

பாஜக சார்பில் ஆப்ரேஷன் செந்தூர் வெற்றி ஊர்வலம்.,

புதுச்சேரி பாஜக சார்பில் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் ஆப்ரேஷன் செந்தூர் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது, இதில் 100-க்கணக்கான பெண்கள் பங்கேற்று தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி 3 கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணியாக சென்றனர். பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கு,…

தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

புதிய தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பன போன்ற 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மக்கள் விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், புதிய தொழிலாளர்கள்…

ஸ்ரீ கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக பந்தல்கால்

காரைக்காலில் புகழ் பெற்ற ஸ்ரீகைலாசநாதர் கோவில் கும்பாபிஷேக பந்தல்கால் முகூர்த்த நிகழ்ச்சி தொடங்கியது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி காளிதாஸ், விழா கமிட்டி தலைவர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மின்சாரம் தாக்கி வடமாநில ஊழியர் மருத்துவமனையில் அனுமதி.

காரைக்கால் பேரளம் ரயில் பாதையில் நாளை சோதனை ஓட்டம். அவசரக்கதியில் நடைபெற்ற உயர் மின்னழுத்த பாதை பணியின் போது மின்சாரம் தாக்கி வட மாநில ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை..,

அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் உளவாய்க்கால் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை…

முதலமைச்சர் ரங்கசாமி சாலையில் காரில் அமர்ந்தபடி, காலை உணவு சாப்பிட்ட வீடியோ வைரல்

அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த முதலமைச்சர் ரங்கசாமி சாலையில் காரை நிறுத்தி காரில் அமர்ந்தபடி, காலை உணவு சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி எப்போதுமே எளிமையாக இருக்கக்கூடியவர், தான் முதலமைச்சர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல்…

காரைக்கால் முதியோர் இல்லத்தை திறந்து வைத்த புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன்

காரைக்கால் முதியோர் இல்லத்தை புதுச்சேரி அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன் திறந்து வைத்தார்.