• Fri. Apr 19th, 2024

அரசியல்

  • Home
  • தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு செல்வப்பெருந்தகை தகவல்

தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு செல்வப்பெருந்தகை தகவல்

ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 3 பேரை வேட்பாளராக பரிந்துரை செய்துள்ளோம் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளோம். வயநாட்டில் ராகுல் காந்தி வெற்றி பெறுவார் என கூறியுள்ளார்.

இலவசமாக கொடுத்துடுங்க தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இலவசமாக அளிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தேர்தல் ஆணையம்…

திருச்சியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் பயணத் திட்டம் வெளியீடு’ . மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் நாளை தனது பிரசாரத்தை தொடங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். . திருச்சி, பெரம்பலூர் வேட்பாளர்களை ஆதரித்து நாளை வாக்கு…

உடனே இதை செய்ய வேண்டும்

தேர்தல் நடத்தை விதிகளின்படி பொது இடங்களில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள சுவரொட்டிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த பாடலை 100% பேர் கேளுங்க, மறக்காமல் வாக்களிங்க.., இசைத் தட்டை வெளியிட்ட பெரம்பலூர் ஆட்சியர் க.கற்பகம் !

பெரம்பலூர் மாவட்டம் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் அரசு இசைப்பள்ளி ஆசிரியர் பாடிய ”என் வாக்கு என் உரிமை ” என்ற விழிப்புணர்வு பாடல் குறுந்தகட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் வெளியிட்டார். இந்தியத் தேர்தல்…

முதல்வர் ஸ்டாலின் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார பயணம் விவரம்

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மீண்டும் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் விருப்பமனு அளித்தனர்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளருமான விஜய் வசந்த் மீண்டும் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில்…

பெரம்பலூரில் மதிமுக கட்சியின் பாராளுமன்ற தேர்தலை குறித்து ஆலோசனை கூட்டம்

பெரம்பலூரில் மதிமுக கட்சியின் சார்பில், மாவட்ட சிறப்பு கூட்டம் இன்று கட்சியின் அவைத்தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைப்பெற்றது.இதில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானம்…

நூதன முறையில் கையில் தூக்கு கயிறுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நூதன முறையில் கையில் தூக்கு கயிறுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர். ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட, தேமுதிக சிவகங்கை மாவட்ட செயலாளர் விருப்பமனுவை பிரேமலதா விஜயகாந்திடம் தாக்கல் செய்தார்

பாராளுமன்ற தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு தேமுதிக சார்பில் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பாளராக சிவகங்கை மாவட்ட செயலாளர் திருவேங்கடம் தனது விருப்பம் மனுவை தலைமை கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் வழங்கினார். அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தேசிய…