• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அரசியல்

  • Home
  • போஸ்டர் கலாச்சாரத்தை உருவாக்கி சித்து வேலை செய்கிறாரா? மாஃபா பாண்டியராஜன்

போஸ்டர் கலாச்சாரத்தை உருவாக்கி சித்து வேலை செய்கிறாரா? மாஃபா பாண்டியராஜன்

ஜாதி அரசியலைச் சொல்லி, போஸ்டர் கலாச்சாரத்தை உருவாக்கி, அதிமுக கட்சிக்குள் தன் பெயரை நிலைநாட்டிக் கொள்வதற்கு சித்து வேலை செய்கிறார்  என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனைப் பற்றி குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.  இதுபற்றி கூடுதல் விவரம் அறிய விருதுநகர் மாவட்டத்தில்…

விரைவில் அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

விரைவில் அரசியல் கட்சி தலைவர்களுடன் தேர்தல் நடைமுறைகளை எவ்வாறு மேம்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நடைமுறைகளை சட்ட வரையறைகளுக்கு…

ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை தேவை – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் மது வணிகத்துக்கு பொறுப்பு வகிக்கும் டாஸ்மாக நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பல்வேறு…

ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்தது திமுக குழு!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியை திமுக குழு சந்தித்தது. இந்தியாவில் மக்களவைத் தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறு சீரமைப்பு செய்ய மத்திய அரசு திட்டமிட்டு…

திமுக கொள்கை பரப்புச் செயலாளராக சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் நியமனம்!

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திமுக மாணவரணி தலைவர் மற்றும் செயலாளரை மாற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (மார்ச் 12) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதன்படி, திமுக மாணவரணி தலைவராக பொறுப்பு வகித்து வரும் ராஜீவ்…

தமிழ்நாட்டிற்கு மூன்றாம் மொழி தேவையில்லை- அன்பில் மகேஷ் திட்டவட்டம்!

தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உடைக்கப்படாததை சரிசெய்யாதே, தமிழ்நாட்டின் கல்வி முறை வழங்குகிறது,…

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வழக்கு: பாஜக பெண் நிர்வாகி கைது

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிவிட்டு 3 மாதமாக தலைமறைவாக இருந்த பாஜக பெண் நிர்வாகியை போலீசார் இன்று கைது செய்தனர். கடந்த 2024 நவம்பர் 31-ம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது விழுப்புரத்தில் கனமழை பெய்தது.…

கரும்புக்கான ஆதார விலையை ரூ.5 ஆயிரமாக உயர்த்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

கரும்புக்கான ஆதார விலையை 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் கரும்புக்கான…

தாயே வனபத்ரகாளி… கே.டி. ராஜேந்திர பாலாஜி தரிசனம்!

திமுகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தால் தான் ரோடு! மிதுன் சக்கரவர்த்தி அட்ராசிட்டி …