மே 31-ம் தேதிக்குள் 1 லட்சம் வீடுகள் கட்டப்படும் – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
வரும் மே 31-ம் தேதிக்குள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என்று அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்தார் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2025-26-ம் நிதியாண்டில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட…
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பை நாங்கள் நடத்துவோம் – ராகுல் காந்தி எம்.பி உறுதி!
இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயமாக நடக்கும். அதை நாங்கள் செய்வோம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் ஓபிசி மக்கள் தொகை 56.36 சதவீதம் இருப்பதாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார். அத்துடன் அவர்களுக்கு…
தூங்குவது போல நடிக்கிறார்கள் – திமுக அரசு மீது டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு இருப்பதையும் தமிழக ஆட்சியாளர்கள் அறிவார்கள். ஆனாலும், அவர்கள் அதை செய்ய மாட்டார்கள். காரணம்.. அவர்கள் தூங்கவில்லை, தூங்குவதைப் போல நடிக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ்…
திமுக இளைஞரணி சார்பில், வெம்பகோட்டையில் ஆர்ப்பாட்டம்
இந்தித்திரி பூ நிதி பகிர்வு பாரபட்சம் தொகுதி சீரமைப்பில் அநீதி மத்திய அரசின் போக்கை கண்டித்து, திமுக இளைஞரணி சார்பில் சாத்தூர் அருகே வெம்பகோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சாத்தூர் ஒன்றிய சேர்மன் நிர்மலா கற்கரைராஜ் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணகுமார்…
தவெக மாவட்ட செயலாளர் மகாலிங்கத்திற்கு இப்படி வரவேற்பா…
தமிழக வெற்றி கழகத்தின் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்த தவெக மாவட்ட செயலாளருக்கு கிரைன் மூலம் 21 அடி உயர மாலை அணிவித்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக வெற்றி கழகத்தின்…
டாஸ்மார்க் கடையை முற்றுகையிட்டு மு.க ஸ்டாலின் ,செந்தில் பாலாஜி உருவப்படங்களை எரித்ததால் பரபரப்பு..
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மார்க் கடையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு மு.க ஸ்டாலின் ,செந்தில் பாலாஜி உருவப்படங்களை எரித்ததால் பரபரப்பு. நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது* டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் சென்னையில் உள்ள டாஸ்மாக்…
கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் சரணடைகிறாரா மாஃபா?- வைரலாகும் கடிதம்!
விருதுநகர் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாசறை சரவணனுக்கு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செயல்படுகிறார் என்று…
திமுகவை பாஜகவுடன் சேர்ந்து எதிர்க்க தயாரான திருமாவளவன் – பலே பலே
டாஸ்மாக் ஊழலுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டத்தை நாங்கள் வரவேற்கின்றோம் என சென்னை விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய திருமாவளவன்.., தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சனை…








