• Fri. Apr 26th, 2024

அரசியல்

  • Home
  • திமுக கார்ப்பரேட் கம்பெனி திமுகவை தான் ஸ்டாலின் குத்தகைக்கு எடுத்து உள்ளார்.ஸ்டாலின் பச்சைப் பொய் பேசுகிறார்-கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மதுரையில் பேட்டி

திமுக கார்ப்பரேட் கம்பெனி திமுகவை தான் ஸ்டாலின் குத்தகைக்கு எடுத்து உள்ளார்.ஸ்டாலின் பச்சைப் பொய் பேசுகிறார்-கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் மதுரையில் பேட்டி

மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள காய்கறி மற்றும் பழ மார்க்கெட் பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார், மதுரை நாடாளுமன்ற கழக வேட்பாளர் டாக்டர் பா சரவணனுக்கு வாக்குகளை சேகரித்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.…

பலாப்பழம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லது…ஓபிஎஸ் வெற்றி பெற்றால் இராமநாதபுரம் நாடாளுமன்றம் தொகுதிக்கு நல்லது! ஜான்பாண்டியன் பேச்சு ..,

குமரியில் சுட்டெரிக்கும் வெயிலில் விடாது தேர்தல் பிரச்சாரம்

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் நான்கு கட்சிகள் போட்டியிட்டாலும் நேரடி மோதலில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தான். காலை சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தை பொருட்படுத்தாமல் வாக்காளர்களை நேரில் சந்தித்து பாஜகவின், பிரதமர் மோடியின் சாதனை பட்டியல்கள் அடங்கிய துண்டு பிரசூரங்களை…

தொண்டருக்கு அறிவாள் வெட்டு, முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் நேரில் ஆறுதல்

இராஜபாளையம் அருகே, அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரும் புதிய தமிழர் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சாரத்தின் போது, திமுக பிரதிநிதி மகன் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். தட்டிக் கேட்ட அதிமுக தொண்டருக்கு அறிவாள் வெட்டு, முன்னாள் அமைச்சர் கே.டி.ஆர் நேரில்…

மதுரையில் மு.க.அழகிரியின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி

மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் முக அழகிரிக்கு சொந்தமாக மதுரையில் சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் 20…

மக்கள் வெள்ளத்தில் ஓ.பன்னீர்செல்வம் சுட்டெரிக்கும் வெயிலில் பலாப்பழச் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு காட்சிகள்

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் R.S.மங்களம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இராதானூர், ஆனந்தூர், சனவேலி, R.S. மங்களம் டவுன், பாரனூர் ஆகிய பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

சென்னையில் பாஜக பெண் நிர்வாகி கைது

சென்னை வில்லிவாக்கத்தில் போலி ஆவணம் சமர்ப்பித்து தேர்தல் பணிமனை திறந்த பா.ஜ.க. பெண் நிர்வாகி மீனாட்சியை சென்னை திருமங்கலம் போலீசார் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (55). இவர் நேற்று திருமங்கலம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில்…

கோழிப்பண்ணையில் பதுக்கிய ரூ.32 கோடி பறிமுதல்

பொள்ளாச்சியில் கோழிப்பண்ணை ஒன்றில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில், ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பொள்ளாச்சியில் உள்ள பிரபல கோழிப்பண்ணையின் தலைமை அலுவலகம் உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.32 கோடி பறிமுதல்…

எந்தப் பயனும் இல்லாமலா பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்தது: எடப்பாடி பழனிச்சாமி கேள்வி

எந்தப் பயனும் இல்லாமல்தான் பா.ம.கட்சி, அதிமுகவுடன் மாறி மாறி கூட்டணி வைத்ததா என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.…

வாக்குப்பதிவு வாகனங்களில் ஜிபிஎஸ் சிஸ்டம்

தேர்தல் வாக்குப்பதிவுக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் சிஸ்டம் அமைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் இருப்பிட கண்காணிப்பு அமைப்பை நிறுவ தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.…