• Thu. May 9th, 2024

அரசியல்

  • Home
  • திமுக அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

திமுக அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு!

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு விலைவாசி உயர்வும் சேர்ந்தே வந்து விடுகின்றது என்றும் திமுக அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் என்றும் முன்னாள் அமைச்சர்கே.டி .ராஜேந்திரபாலாஜி பேசினார். அதிமுக கழக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்…

திமுக ஆட்சி புதியதாக எந்த ஒரு சாதனையையும் கொண்டு வரவில்லை-முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டி

திமுக புதிதாக எந்த ஒரு சாதனையும் செய்யவில்லை என மதுரையில் நடைபெற்ற அதிமு.அமைப்பு தேர்தலில் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேட்டிஅதிமுக அமைப்பு தேர்தல்மூன்றாம் கட்டமாக நடைபெற்று வரக்கூடிய வேளையில் ஜனநாயக முறைப்படி தற்போது மதுரை மாநகர் மாவட்ட கழகத்திற்கான தேர்தல் நடைபெற்று…

தி.மு.க அரசு விரைவில் முடிவுக்கு வரும்
கே.டி .ராஜேந்திரபாலாஜி பேச்சு

தி.மு.க ஆட்சியில் மக்கள் பல தொல்லைகளை அனுபவத்து வருகின்றனர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திபாலாஜிகுற்றாச்சாட்டுதமிழக முழவதும் அ.தி.மு.க அமைப்பு தேர்தல் நடைபெற்றுவருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் கே.டி.ராஜேந்திபாலாஜி தலைமையில் அமைப்புதேர்தல் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திபாலாஜிதி.மு.க ஆட்சியில் மக்கள்…

பிரான்ஸ் அதிபர் தேர்தல்.. தமிழகம் புதுச்சேரியிலும் வாக்குபதிவு

பிரான்ஸ் அதிபர் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் தமிழகம் புதுச்சேரியிலும் மற்றும் கேரளாவிலும் நடைபெறும் வாக்குபதிவு நடக்கிறது.ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸில் இன்று இரண்டாம் கட்ட அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் இமானுவேல் மாக்ரோன் மற்றும் மரைன் லு பென்…

பாஜக ஆளும் மாநிலங்களில் படிப்படியாக பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் – அமித்ஷா

பொது சிவில் சட்டம் பாஜக ஆளும் மாநிலங்களில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.மத்திய பாஜக அரசு அயோத்தியில் ராமர் கோயில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் நடைமுறைக்கு தடை, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை கொள்கையாக கொண்டுள்ளது.மற்ற மூன்றும்…

கோவை அ.தி.மு.க.வில் புது வியூகம்..!

அதிமுகவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் எஸ்.பி.வேலுமணி புதிய வியூகத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கோவை அதிமுகவை பொறுத்தவரை மாவட்ட செயலாளராக இருக்கும் எஸ்.பி.வேலுமணி கட்டுப்பாட்டில் தான் ஒட்டுமொத்த கட்சியினரும் செயல்பட்டு இருக்கின்றனர். இவரது சிறப்பான செயல்பாடுகள் தான், கடந்த 2021ஆம்…

பாஜக நிர்வாகிகள் 8 பேர் கைது

அரசு அலுவலகங்களுக்கு பிரதமர் மோடியின் படத்தை பாஜக நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தி அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.தமிழக முழுவதும் ஊராட்சி மன்றங்கள், கூட்டுறவு வங்கிகள், அங்கன்வாடி மையங்கள் உட்பட அரசு அலுவலகங்களில். பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும்…

தனியாரிடம்இருந்து மின்சாரம் வாங்கிலாபம் பார்ப்பது திமுகவுக்குகைவந்த கலை- அண்ணாமலை குற்றச்சாட்டு

ஊழல் செய்வதற்காக செயற்கையாக மின் வெட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவதுஊழல் செய்வதற்காக செயற்கையாக மின்வெட்டை உருவாக்கி, மத்தியஅரசு மீது பழி போடுவதை ஏற்க முடியாது .இந்தியாவில் மிகப்பெரும் நஷ்டத்தில் உள்ள…

மே மாதம் அமைச்சராக முடி சூடும் உதயநிதி… துறையை முடிவு செய்த ஸ்டாலின் !

அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு எந்த துறை ஒதுக்கப்போகிறார்கள் என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது.திமுக அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், அவதூறு பேச்சால் இலக்கா மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் விரைவில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்…

லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு.. மீண்டும் தினகரன் ஆஜர்..

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.மேலும் இரட்டை…