• Sun. May 28th, 2023

அரசியல்

  • Home
  • நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை- பிரதமர் திறந்து வைத்தார்

நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை- பிரதமர் திறந்து வைத்தார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படாத நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.2017ம் ஆண்டு நாக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 1,575 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வந்தது.…

ஜனவரி 5-ம் தேதி வாக்காளர் இறுதி பட்டியல் வெளியாகிறது

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ந்தேதி வெளியிடப்படுகிறது.இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 9-ந்தேதி தொடங்கியது. அன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியல்படி, தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.…

வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லம் -முதலமைச்சர் திறந்து வைத்தார்

காணொலி காட்சி மூலமாக வாரணாசியில் பாரதியார் நினைவு இல்லம் மற்றும் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லத்தின் அறையை புனரமைத்து பராமரிக்க தமிழக அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்…

காங்கிரசுக்கு முதல் எதிரி ஆம் ஆத்மி -விஜயதாரணி எம்.எல்.ஏ

ஹலோ எப்.எம்.மில் இன்று காலை 10 மணிக்கு ஒலிபரப்பாக உள்ள ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான விஜயதாரணி கலந்துகொண்டு பேசுகிறார்.நிகழ்ச்சியில், விஜயதாரணி பேசியதாவது:- குஜராத்தை பொறுத்தவரையில் ஏறத்தாழ 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில்…

வரும் 12ம் தேதி குஜராத் முதல்வராக பதவி ஏற்கிறார் பூபேந்திர படேல்

tamilselvanகுஜராத் முதலமைச்சராக பூபேந்திபடேல் மீண்டும் வரும் 12ம் தேதி பதவியேற்கிறார்.குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அங்கு 7வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் பாஜகவுக்கு 156 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி…

சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு

உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட 5 இந்தியர்கள் இடம் பெற்று உள்ளனர்.உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை…

யாரையும் செயல்பட விடாமல் ஓபிஎஸ் தடுக்கிறார் -இபிஎஸ் மனு

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். ” நிலுவையில் உள்ள மனுக்களை காரணம் காட்டி பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்த கூடாது என ஓபிஎஸ் கூறுவது ஏற்புடையதல்ல. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை காரணம்…

எம்.பி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டி:
அண்ணாமலை பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் எம்.பி தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிடும் என்று மாநிலத்தலைவர் அண்ணாலை தெரிவித்தார்.எம்.பி தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.…

தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்- மதுரையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழக அரசின் தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்ட தொடக்க விழா மதுரை மாநகராட்சியில் உள்ள அண்ணா மாளிகையில் இன்று காலை நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.திட்டத்தை துவக்கி வைத்த முதலமைச்சர்…

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் யார்? இன்று ஆலோசனை

இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து முதலமைச்சரை தேர்வு செய்ய இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.68 தொகுதிகளை கொண்ட இமாச்சபிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில்…