• Sat. Apr 20th, 2024

அரசியல்

  • Home
  • இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தல்

இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் ஆணைய அறிக்கைபடி இபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தல்தூத்துக்குடி துப்பாக்கச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.ஸ்டாலின் சட்டபேரவையில் அறிவித்துள்ளார்.…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நடவடிக்கை எடுக்கப்படுகிறது-முதலமைச்சர்

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி துப்பாக்கச்சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.ஸ்டாலின் சட்டபேரவையில் அறிவித்துள்ளார்.அதன்படி ஆணைய…

3-வது முறையாக அதிபர் ஆகிறார் ஜி ஜின்பிங்

சீன அதிபராக மீண்டும் ஜி ஜின்பிங் தேர்தெடுக்கப்பட உள்ள நிலையில் அவருக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சீன கம்யூனிஸ்டு கட்சியின் உயர்மட்ட முக்கிய கூட்டம் கடந்த 16-ந் தேதி தலைநகர் பீஜிங்கில் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் ஜின்பிங்…

சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கைது

எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து சிவகாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க வேண்டும் என அதிமுக…

காங்கிரஸ் தலைவரானார் கார்கே

காங்கிரஸ் வரலாற்றில் நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆவது உறுதியாகி உள்ளது.கட்சி தலைவர் தேர்தலில் கார்கே வெற்றி பெற்றுள்ளார்.காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்வு செய்வதற்காக நாடு முழுவதும் 68 இடங்களில் கடந்த திங்கட்கிழமை ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகளில்…

எடப்பாடியார் கைதை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக நேற்று கூடியது. அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து…

தீபாவளி பரிசு அளிக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு

2மாநில தேர்தல், மற்றும் தீபாவளி பரிசாக மத்திய அரசு பொட்ரோல் ,டீசல்விலையை குறைக்க முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தீபாவளி பண்டிகையின் போது மத்திய அரசு தீபாவளி பரிசு வழங்கும் வகையில், அதற்கு முந்தைய நாள் இரவு, பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு…

ஸ்டாலினுடன் ஓபிஎஸ் போட்ட 30 நிமிட மீட்டிங்…இபிஎஸ் குற்றச்சாட்டு

ஸ்டாலினும் ,ஓபிஎஸ்சும் 30 நிமிடம் பேசிக்கொண்டிருந்தனர் என்று இபிஎஸ் அதிரடி குற்றச்சாட்டை கூறியுள்ளார்.பேரவையில் சபாநாயகர் செயலை கண்டித்து இன்று இபிஎஸ் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர் ” ஓபிஎஸ்சை வைத்து அதிமுகவை உடைக்க ஸ்டாலின் திட்டமிடுகிறார்.அதற்கு உறுதுணையாக ஓபிஎஸ்…

தடையை மீறிப் போராட்டம் இபிஎஸ் கைது

அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் தடையை மீறிப்போராட்டத்தில் இறங்கிய இபிஎஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக நேற்று கூடியது. பேரவைத் தலைவர் வினாக்கள் விடைகளுக்கான நேரத்தை தொடங்கினார். அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு…

ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்

அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்அதிமுகவின் பொன்விழா ஆண்டு மற்றும் 51-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினர்.…