• Mon. May 20th, 2024

கவிதைகள்

  • Home
  • கவிதை : பேரழகனே!

கவிதை : பேரழகனே!

பேரழகனே.., என் மனம் எனும் யன்னலினூடேமின்னலாய் நுழைந்தவனே… தென்றலாய் வீசிக்கொண்டிருந்தஇதயத்தில் சுனாமி வீசச்செய்தவனே.. என் கனவில் நீ வந்து கன்னத்தில் இட்டமுத்தம் கற்கண்டாய் தித்தித்து இன்னும் ஈரப்பதமாகவே இருக்கிறது தெரியுமா?? உன் மீது நான் கொண்ட நேசிப்பை வார்த்தை கொண்டு வர்ணிக்க…

கவிதை 3: பேரழகனே..!

பேரழகனே.., கலையாத கனவு ஒன்று வேண்டும் எனக்கு… அந்த கனவினில் காணும் இடமெல்லாம் நீயே தெரியவேண்டும்… விடியாத இரவொன்று வேண்டும் எனக்கு… முடியாத சரசம் வேண்டும்… பிரிவில் வராமல் உன்னோடு நான் வாழ வேண்டும்… உன் மடி மீது தான் என்…

கவிதை: பேரழகனே..,

பேரழகனே.., நீ இல்லாமல்நான் கடந்து போகும்ஒவ்வொரு மணித்துளியும்பாறையென கனத்துப்போகிறது..‌. உந்தன் குரல் கேட்காதுஎன் கவிதை நந்தவனத்துசொற்பூக்களும் சொற்பமாய்விடுமுறை கேட்டு விடைபெறுகிறது… வரிகளில் வண்ணத்தை பூசிடும்வண்ணத்துப்பூச்சியும்வழிமாறி பறக்கிறதுகனத்த இதயத்தோடு… வெள்ளையடித்துகாத்திருந்த வெற்றுத் தாளும்என்ன எழுதிவிடப் போகிறாய்?என ஏளனத்தோடு கேட்கிறது… நீயில்லாத கவிதை ஒன்றினைஎழுதிவிடுவது…

கவிதை: பேரழகனே…

பேரழகனே… வார்த்தை என்கிற வங்கக் கடலுக்குள்அடங்கிடாதமீப்பெருங் கவிதை அவன்..! கவிஞர்களின் கவிதைக்குள்வர மறுக்கும்அற்புத வார்த்தை அவன்..! அழகான பூவுக்குள்அடக்கிடவியலாதமகரந்த வாசம் அவன்..! பரந்து விரிந்த வானத்தில்கூடித்திரிகின்றநிழல் மேகம் அவன்..! கொஞ்சி பேசிடும்மழலையின் இதழ் விரியும்புன்னகையின் அரசன் அவன்..! புல்லாங்குழலின்துளைகளுக்குள் நுழைந்திட்ட இயல்இசை…

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்

நீங்க ரெடின்னா நாங்க ரெடி?

உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…

delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்

நீங்க ரெடின்னா.., நாங்க ரெடி?

உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…

சீனு ராமசாமியின் கவிதைக்கு கமல்ஹாசன் பதில் கவிதை..

இயக்குனர் சீனு ராமாமியின் குரு சங்கரன் என்ற கவிதையை இணையத்தில் படித்து விட்டு நடிகர் கமல் ஹாசன் கீழ்காணும் பதில் கவிதையை எழுதியுள்ளார்.சீனு ராமசாமியின் கவிதைகளில் இருக்கும் அன்பு அம்சம் அவரை வெகுவாக ஈர்த்திருக்கிறதுஎன நெகிழ்ந்துஇக்கவிதையை அவருக்கு அனுப்பியுள்ளார். கமல் ஹாசன்…

புரட்சியும் செய்ய வேண்டாம்…

“பெண்ணே” நீ வெள்ளை காகிதமாய் இருந்து விடாதே! தகுதியற்றவர்கள் கால்களால் எழுதி விடுவார்கள்.., புரட்சியும் செய்ய வேண்டாம் ..‌. புதுமையும் படைக்க வேண்டாம்…. நாம் நாமாகவே கடமையைச் செய்வோம்! சுமதி (மாவட்ட துணைச் செயலாளர்) அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,…

அவளைக் கண்டவுடன்..,

காகிதத்தை எடுத்துஇதயத்தை வரைந்துஅன்பினால்துளையிடுகிறார்கள்அவளைக் கண்டவுடன்..! -தா.பாக்கியராஜ்

அன்பெனபடுவது யாதெனில்…

கடவுளுக்கு,காணிக்கை. குருவிற்குதட்சணை. காதலனுக்குமுத்தம். கணவனுக்குவரதட்சணை. மனைவிக்குசம்பாத்தியம். பிள்ளைகளுக்குஆஸ்தி. பெற்றோர்க்குஅடைக்கலம். உறவினர்க்குஉபசரிப்பு தோழனுக்குதோழ் கொடுப்பது. இப்படிஏதாவது ஒன்றைக் கொடுத்துத்தான்அன்பைநிருபீத்துக் கொள்ள வேண்டியிருக்கு. க.பாண்டிச்செல்வி