• Sun. May 19th, 2024

கவிஞர் பா.தமிழ்தங்கவேல்

  • Home
  • கவிதை ..!

கவிதை ..!

பேனாக்கள்.., எண்ணற்ற பேனாக்கள் இங்குதான் எழுதுகின்றன தன் மூ(ளை)டியை திறந்து கற்பனைகளை கொட்டுகிறது..! அறிவற்ற பேனாக்கள் சில!அசிங்கத்தை எழுதுகிறது!ஆர்வத்தில் சிலதுகள் அர்த்தமற்று எழுதுகிறது! தாண்டிச் செல்வதன்றி தகராறு நமக்கெதற்கு! அழகாய் எழுதுகிறதென்று வளர்வதற்கு வாழ்த்துகள் சொன்னபோதும்..! சில கர்வப்பேனாக்கள் அதை கண்டுகொள்வதிலலை..!தானும்…