காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 25 பேர் பலி. பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் காயமடைந்துள்ளனர். ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரனில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 25…
ரஜினி ரசிகர் கற்பூரத்தை கையில் ஏந்தி ஆரத்தி
கேரளா மாநிலம் அட்டப்பாடியில் ரஜினி கண்ட ரசிகர் ஒருவர் கற்பூரத்தை கையில் ஏந்தி தெய்வமே என ஆரத்தி எடுத்த செல்போன் வீடியோ காட்சிகள் வைரலாகின. தமிழக கேரள எல்லையான அட்டப்பாடியில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெய்லர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த…
சபரிமலை பக்தர்கள் சென்ற அரசு பேருந்து மீது மரம் விழுந்தது.
கேரள மாநிலம் பம்பையில் இருந்து நிலகல்லுக்கு சென்ற அரசு பேருந்து மேற்கூரை மீதுவிழுந்தது. கேரளம் மாநிலத்தின் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு சபரிமலை பக்தர்கள் சென்ற KSRTC பேருந்து மீது மரம் விழுந்தது. பேருந்தின் மேற்கூரை சேதமடைந்தது. நல்வாய்ப்பாக பேருந்தில் பயணித்த ஐயப்ப…
வந்துவிட்டது ரயிலிலும் ஏ.டி.எம்
பயணிகளின் வசதிக்காக ரயில்களிலும் ஏ.டி.எம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.முதல் முறையாக, மத்திய ரயில்வே, மும்பை-மன்மத் பஞ்சவடி எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை அடிப்படையில் பணம் எடுக்கும் ஏ.டி.எம் இயந்திரத்தை நிறுவியுள்ளது.மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்வப்னில் நிலா இதுபற்றி கூறியிருப்பதாவது..,“மகாராஷ்டிரா வங்கியின்…
சபரிமலை சன்னதிதானத்தில் 100 தங்க டாலர்கள் விற்பனை
சபரிமலை ஐய்யப்பன் சன்னிதானத்தில், ஐயப்பன் உருவம் பதித்த தங்க டாலர் விற்பனை நேற்று தொடங்கியது. தொடங்கிய இரண்டு நாளில் 100 பக்தர்கள் இதனைப் பெற்றுள்ளனர் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் 70-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஐயப்பன் உருவம் பதித்த தங்க…
லாரி ஸ்டிகை;கால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்
கர்நாடகா மாநிலத்தில் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.டீசல் விலை மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து, கர்நாடக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாநிலங்களுக்கு இடையிலான, சரக்கு…
ஜூலை 31 வரை பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்
2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பத்ம விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகியவை குடிமக்களுக்கான நாட்டின் மிக உயரிய விருதுகளாகும்.. 1954-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதுகள் ஆண்டு…
ஆந்திராவில் கால்நடைகளின் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகள்
ஆந்திராவில் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து கால்நடைகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 1612 தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில்…
ஸ்ரீஹரிகோட்டாவில் 3ஆவது ஏவுதளத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ராக்கெட் உருவாக்கும் பணி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இது 90 மீட்டர் உயரமும், அதிகபட்சமாக 1000 டன் எடையும் கொண்டது.ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ஏவுதளங்கள் இந்த வகை ராக்கெட்களை…
பரபரப்பான சூழலில் வக்ஃப் மசோதா இன்று தாக்கல்!
பரபரப்பான சூழலில் வக்ஃப் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வக்ஃப் வாரிய சொத்துக்களை முறைப்படுத்துதல் மற்றும் நிர்வகிப்பதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்த மசோதா, மக்களவையில்…




