இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் எம்.ஆர்.ஐ.ஸ்கேனர் அறிமுகம்
இந்தியாவில் முதல் முதலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனர் அறிமுகம் செய்யப்பட உள்ளது.மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான மும்பையின் ‘அப்ளைடு மைக்ரோவேவ் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி மையம்’, டெல்லியில் உள்ள எய்ம்ஸ்…
யூடியூப் பார்த்து தனக்குத் தானே வைத்தியம்- வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்த வாலிபர்!
உத்தரப்பிரதேசத்தில் வயிற்று வலிக்காக வாலிபர் ஒருவர், யூடியூப் பார்த்து தனது வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் விருந்தாவன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு பாபு ( 32). இவர் கடந்த…
மார்ச் 16ல் மருத்துவ மாணவர் சங்கம் போராட்டம்
மருத்துவ படிப்பில் வசிப்பிட இட ஒதுக்கீடு என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைக் கண்டித்து, மார்ச் 16ஆம் தேதியன்று மருத்துவ மாணவர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த உள்ளனர்.சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். ரவீந்திரநாத் மற்றும் தமிழ்நாடு மருத்துவ…
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் புகையிலை,மது விளம்பரங்களுக்கு தடை!
ஐபிஎல் கிரிக்கெட்டி போட்டியில் இனிமேல் புகையிலை, மது விளம்பரங்களைச் செய்யக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் 2025 என்று அழைக்கப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மார்ச் 22-ம் தேதி தொடங்கி, மே 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.…
ஆலந்தூர் பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம்
ஸ்டார் ஆரோக்கிய டிஜி சேவா சார்பில் ஆலந்தூர் பகுதியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. ஸ்டார் ஆரோக்கிய டிஜி சேவா சார்பில் இல்லம் தேடி மருத்துவம் என்ற நோக்கில் பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு பல தரப்பட்ட சிகிச்சை மற்றும்…
தமிழ்நாட்டில் பிப்.24 முதல் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கடந்த ஆண்டு சுதந்திர தினவிழா உரையின் போது, குறைந்த விலையில் (ஜெனரிக்) மருந்து மாத்திரைகளையும் பிற மருந்துகளையும்…
கருஞ்சீரகத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்
கருஞ்சீரகம் இறப்பைத் தவிர அனைத்து நோய்களையும் குணமாக்க வல்லது என்பது நபிகள் நாயகத்தின் கூற்றாகும். அதே போல பைபிளிலும் கருஞ்சீரகம் பற்றிய குறிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அரபு நாடுகளில் இதனை சமையலில் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர்.கருஞ்சீரகம்… இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும்…
“ஒன்றிணைந்து அறிவிப்போம்” என வலியுறுத்தல்
“ஒன்றிணைந்து அறிவிப்போம்” – இந்தியாவில் புற்றுநோயை அறிவிக்கப்பட வேண்டிய நோயாக இந்திய அரசாங்கம் வகைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தல் அப்போலோ புற்றுநோய் மையம், மதுரை, இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ), இந்திய அறுவை சிகிச்சை புற்றுநோயியல் சங்கம், மற்றும் மதுரை புற்றுநோய்…
பதினெட்டு மருத்துவ கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ்
இந்த சூழலை சரிசெய்ய எடுக்கப் போகும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனிமேல், ராகிங் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதையும் உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கு சில கல்லூரிகள்…
சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்ய எதிர்ப்பு
தமிழகத்தில் திடீரென்று சிறப்பு மருத்துவர்கள் நேர்க்காணல் மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பிற்கு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் பொதுச்செயலாளர், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் பொதுச்செயலாளர் ஆகியோர் எதிர்ப்பு…