இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 60: மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்பெரு நெற் பல் கூட்டு எருமை உழவ!கண்படை பெறாஅது, தண் புலர் விடியல்,கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடுபுகர்வை அரிசிப் பொம்மற் பெருஞ் சோறுகவர் படு கையை கழும மாந்தி,நீர்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 57: தடங்கோட்டு ஆமான் மடங்கல் மாநிரைக்குன்ற வேங்கைக் கன்னொடு வதிந்தெனத்துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்திகல்ல்ர்ன் சுற்றம் கைகவியாக் குறுகிவீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பாற்கல்லா வன்பறழ் கைந்நிலை பிழியும்மாமலை நாட மருட்கை உடைத்தேசெங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்கொய்பதம் குறுகும் காலையெம்மையீர்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 56: குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீவண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய,கண் களி பெறூஉம் கவின் பெறு காலை,எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச்சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா,ஒருங்கு வரல் நசையொடு, வருந்தும்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 53: யான் அஃது அஞ்சினென் கரப்பவும், தான் அஃதுஅறிந்தனள் கொல்லோ? அருளினள் கொல்லோ?எவன்கொல், தோழி! அன்னை கண்ணியது?”வான் உற நிவந்த பெரு மலைக் கவாஅன்,ஆர் கலி வானம் தலைஇ, நடு நாள்கனை பெயல் பொழிந்தென, கானக் கல் யாற்றுமுளி…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 51: யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஓங்கு கழைக்காம்புடை விடர் அகம் சிலம்ப, பாம்பு உடன்றுஓங்கு வரை மிளிர ஆட்டி, வீங்கு செலல்கடுங் குரல் ஏறொடு கனை துளி தலைஇப்பெயல் ஆனாதே, வானம்; பெயலொடுமின்னு நிமிர்ந்தன்ன வேலன் வந்தென,பின்னு விடு…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 50: அறியாமையின், அன்னை! அஞ்சி,குழையன் கோதையன் குறும் பைந் தொடியன்விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல,நெடு நிமிர் தெருவில் கைபுகு கொடு மிடைநொதுமலாளன் கதுமெனத் தாக்கலின்,”கேட்போர் உளர்கொல், இல்லைகொல்? போற்று” என,”யாணது பசலை” என்றனன்; அதன் எதிர்,”நாண் இலை,…