இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 281: மாசு இல் மரத்த பலி உண் காக்கைவளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்அடங்காச் சொன்றி, அம் பல் யாணர் விடக்குடைப் பெருஞ் சோறு,…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 280: ‘கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமைபுலவாய்’ என்றி – தோழி! – புலவேன் பழன யாமைப் பாசடைப் புறத்து,கழனி காவலர்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 279: வேம்பின் ஒண் பழம் முணைஇ, இருப்பைத்தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ,வைகு பனி உழந்த வாவல், சினைதொறும்,நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப,நாட் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு பொருத யானைப் புட்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 278: படு காழ் நாறிய பராஅரைப் புன்னை,அடு மரல் மொக்குளின், அரும்பு வாய் அவிழ,பொன்னின் அன்ன தாது படு பல் மலர்சூடுநர் தொடுத்த மிச்சில் கோடுதொறும்நெய் கனி பசுங் காய் தூங்கும் துறைவனை இனி, அறிந்திசினே கொண்கன் ஆகுதல்கழிச்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 277: கொடியை; வாழி – தும்பி! – இந் நோய்படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென;மெய்யே கருமை அன்றியும், செவ்வன்அறிவும் கரிதோ – அறனிலோய்! – நினக்கே?மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை நுண் முள் வேலித்…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 276: ‘கோடு துவையா, கோள் வாய் நாயொடுகாடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டுவயவர் மகளிர்’ என்றிஆயின்,குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில் கான மஞ்ஞை கட்சி சேக்கும்கல் அகத்தது எம் ஊரே;…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 275: செந்நெல் அரிநர் கூர் வாட் புண்ணுறக்காணார் முதலொடு போந்தென, பூவேபடையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத்தன்னுறு விழுமம் அறியா, மென்மெல,தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் பேதை நெய்தற் பெரு நீர்ச் சேர்ப்பதற்குயான் நினைந்து இரங்கேனாக,…
நற்றிணைப் பாடல் 274:
நெடு வான் மின்னி, குறுந் துளி தலைஇ,படு மழை பொழிந்த பகுவாய்க் குன்றத்து,உழை படு மான் பிணை தீண்டலின், இழை மகள்பொன் செய் காசின், ஒண் பழம் தாஅம்குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம்,”எம்மொடு வருதியோ, பொம்மல் ஓதி?” எனக்கூறின்றும் உடையரோ…
நற்றிணைப் பாடல் 273:
இஃது எவன் கொல்லோ தோழி! மெய் பரந்துஎவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம்வெம்மையின் தான் வருத்துறீஇ, நம் வயின்அறியாது அயர்ந்த அன்னைக்கு, ”வெறி” என,வேலன் உரைக்கும் என்ப: ஆகலின்,வண்ணம் மிகுந்த அண்ணல் யானைநீர் கொள் நெடுஞ் சுனை அமைந்து, வார்ந்து உறைந்து, என்கண்…
நற்றிணைப் பாடல் 272:
கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல்,படிவ மகளிர் கொடி கொய்து அழித்தபொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை,கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு,இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப்பூஉடைக் குட்டம் துழவும் துறைவன்நல்காமையின், நசை பழுதாக,பெருங் கையற்ற என்…





