• Tue. Oct 14th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இலக்கியம்

  • Home
  • இலக்கியம்:

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 323: ஓங்கித் தோன்றும், தீம் கள் பெண்ணைநடுவணதுவேதெய்ய – மடவரல்ஆயமும் யானும் அறியாது அவணம்ஆய நட்பின் மாண் நலம் ஒழிந்து, நின்கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்:புலி வரிபு எக்கர்ப் புன்னை உதிர்த்தமலி தாது…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 322: ஆங்கனம் தணிகுவதுஆயின், யாங்கும்இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை;வாய்கொல் வாழி – தோழி! வேய் உயர்ந்து,எறிந்து செறித்தன்ன பிணங்கு அரில் விடர் முகை,ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி, வாள்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 321: செந் நிலப் புறவின் புன் மயிர்ப் புருவைபாடு இன் தௌ மணித் தோடு தலைப்பெயர,கான முல்லைக் கய வாய் அலரிபார்ப்பன மகளிர் சாரற் புறத்து அணிய,கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை புல்லென் வறு மனை நோக்கி,…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 320: ‘விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று;எவன் குறித்தனள்கொல்?’ என்றி ஆயின்தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின்,இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல்ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில் காரி புக்க நேரார் புலம்போல்,கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு,காவல் செறிய மாட்டி, ஆய்தொடிஎழில்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 319: ஓதமும் ஒலி ஓவின்றே; ஊதையும்தாது உளர் கானல் தவ்வென்றன்றே;மணல் மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்,கூகைச் சேவல் குராலோடு ஏறி,ஆர் இருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் அணங்கு கால் கிளரும், மயங்கு இருள் நடு நாள்;பாவை அன்ன பலர்…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 318: நினைத்தலும் நினைதிரோ – ஐய! அன்று நாம்பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்தபொருந்தாப் புகர் நிழல் இருந்தனெமாக,நடுக்கம் செய்யாது, நண்ணுவழித் தோன்றி,ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை பொறி படு தடக்கை சுருக்கி, பிறிது ஓர்ஆறு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 317 நீடு இருஞ் சிலம்பின் பிடியொடு புணர்ந்தபூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப,தோடு தலை வாங்கிய நீடு குரற் பைந் தினை,பவளச் செவ் வாய்ப் பைங் கிளி கவரும்உயர் வரை நாட! நீ நயந்தோள் கேண்மை அன்னை அறிகுவள்ஆயின்,…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல்: 316 மடவது அம்ம, மணி நிற எழிலி‘மலரின் மௌவல் நலம் வரக் காட்டி,கயல் ஏர் உண்கண் கனங்குழை! இவை நின்எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம்’ என,கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் நல் நுதல் நீவிச் சென்றோர்,…

இலக்கியம்

நற்றிணைப் பாடல் : 315 ஈண்டு பெருந் தெய்வத்து- யாண்டு பல கழிந்தென,பார்த் துறைப் புணரி அலைத்தலின், புடை கொண்டு,மூத்து, வினை போகிய முரி வாய் அம்பி,நல் எருது நடை வளம் வைத்தென, உழவர்புல்லுடைக் காவில் தொழில் விட்டாங்கு நறு விரை…

இலக்கியம்

நற்றிணைப்பாடல்: 314 ‘முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்;வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை;மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரிநறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்கழிவதாக,…