• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மீண்டும் வருகிறார் சக்திமான்..!!

மீண்டும் வருகிறார் சக்திமான்..!!

சக்திமான் தொடர் தற்போது திரைப்படமாக எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஹீரோ கதைகளுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த மாதிரியான படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் இந்தியாவில் 90களில் வெளியான ஃபேவரைட் ஷோ…

அடுத்து வந்த அதிர்ச்சி தகவல் .. மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை.

குரங்கு காய்ச்சல் காரணமாக மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 3 வது அலைக்கு எதிராக போராடி வரும் நிலையில், தற்போது குரங்கு காய்ச்சல் எனப்படும் கியாசனூர் வன நோய்(kyasanur Forest Disease) கேரளாவில் உள்ள…

தாய் யானையின் பாச போராட்டம்!

அன்பை வெளிப்படுத்துவதில், தாய் அன்பை மிஞ்சி எதுவும் இல்லை! அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் தான் வால்பாறையில் நிகழ்ந்துள்ளது! வால்பாறையில் யானை குட்டி ஒன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.. தனது குட்டியின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத தாய் யானை தனது தும்பிக்கையால்…

பெற்ற மகனை மாடியில் கட்டிதொங்க விட்ட தாய்!

உயரமான கட்டிடங்களின் பால்கனியில் குழந்தைகள் சிக்கிக்கொள்வதையும், அவர்களை மீட்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கும். அவைத் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி ஹிட் அடிக்கும். ஆனால், அதற்கும் மேலாக பத்தாவது மாடியில் தனது மகனை தாய் கட்டி தொங்கவிட்ட சம்பவம் பெரும்…

தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மார்ச் 5ல் தீர்ப்பு

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் வரும் மார்ச் 5- ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ். பொறியியல் கல்லூரி மாணவரான இவர், கடந்த 2015- ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம்…

இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நடத்த கடந்த டிசம்பர் மாதம் இரண்டு முறை அறிவிக்கப்பட்டும் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஆணையத்தின் 15வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.அதில், தமிழகம் உட்பட கேரளா, புதுவை, கர்நாடகா…

தேனி: ‘எதுக்கு’ பயிற்சி..! வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு

தேனி மாவட்டம், போடியில் நடந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பினை, கலெக்டர் முரளீதரன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், அவர்கள் தேர்தலின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, அறிவுரை வழங்கினார். தமிழகத்தில் வரும் 19ம் தேதி, நகர்புற உள்ளாட்சி…

வீட்டு வாடகை செலுத்தாத சோனியா காந்தி…ஆர்.டி.ஐயில் அம்பலம்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்பட அக்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் தாங்கள் வசித்துவரும் வீட்டிற்கு வாடகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.சுஜித் படேல் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பல வீடுகளின்…

பாஜகவில் இணைந்தார் மல்யுத்த வீரர் தி கிரேட் காளி

இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் இன்று தொடங்கி அடுத்த மாதம் வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தி கிரேட் காளி (திலீப் சிங் ராணா) பாஜகவில்…

ஆபத்பாந்தவனாக மாறிய நடிகர் சோனு சுட்…

என்ன மனுஷன்யா நீ…அப்படின்னு திரையில பார்த்து மக்கள் திட்டி தீர்த்திருப்பார்கள்..ஆனால் அதே மக்கள் நல்ல மனுஷன்யா…அப்படின்னு சொல்ற அளவுக்கு நிஜ வாழ்கையில் பல உதவிகளை கண் இமைக்கும் நேரத்தில் செய்து வருகிறார் நடிகர் சோனு சூட். ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட…