• Sat. Apr 27th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • திருமலை மலைப்பாதையில் 10அடி நீள மலைப்பாம்பு…

திருமலை மலைப்பாதையில் 10அடி நீள மலைப்பாம்பு…

உலக பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலமான திருமலை திருப்பதிக்கு, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல மாநிலங்களில் இருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பேருந்து, வேன், கார் போன்ற வாகனங்கள் அலிபிரியில் இருந்து மலைப்பாதை வழியாக…

சூரியமண்டலத்தில் இன்னொரு பூமி கண்டுபிடிப்பு..!

நமது சூரியமண்டலத்தில் 6 வது கிரகம் சனியாகும்.கிட்டதட்ட இன்னொரு சூரியமண்டலம் என்று சொல்லும் அளவுக்கு மிகபிரமாண்டமான கிரகமாகும். சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும்.சனி கிரகத்தை தனித்து காட்டுவது அதை சுற்றியுள்ள வளையங்களாகும்.சனிகிரகத்தின் ஒரு ஆண்டு என்பது பூமியில் 29.6…

டீன்களுடன் ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

தமிழக மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தி வருகின்றார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமீபத்தில் நடைபெற்ற சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல்…

ஆர்பிஐ வட்டி விகிதங்கள் உயர்த்தி அதிரடி முடிவு

ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதம்: இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை ரெப்போ விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்தார். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.40% உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக…

ஏசி கார்களில் பவனி வரும் மடாதிபதிகள் மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்?: பழ. நெடுமாறன் கேள்வி

குளிர்சாதன வசதி ,ஏசி கார்களில் பவனி வரும் மடாதிபதிகள் மனிதனை மனிதன் சுமக்கும் பழக்கத்தை மட்டும் கைவிட மறுப்பது ஏன்?: பழ. நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மனிதனை மனிதர்கள் சுமக்கும் பழக்கத்துக்கு உலகம் முழுவதிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது.…

குடியரசுத் தலைவருக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்பினார் ஆளுநர் ரவி! முதல்வர் சட்டசபையில் தகவல்

ஆளுநர் ஆர். என் ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் தெரிவித்தார்.தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு…

தருமபுரம் ஆதீனத்தை தோளில் சுமப்பேன்- அண்ணாமலை டுவிட்டர் பதிவு

நானே நேரில் சென்று தருமபுரம் ஆதீனத்தை தோளில் சுமப்பேன் என அண்ணாமலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீனமடத்தில் பட்டின பிரவேசம் என்பது 500 ஆண்டுகாலம் பாரம்பரிய நிகழ்ச்சி.இந்த நிகழ்வின் போது தருமபுரம் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வது…

இ-அலுவலகமாக’ மாறப்போகும் தமிழக தலைமைச் செயலகம் ‘-ஐடி துறை தகவல்

வரும் ஜூன் மாதத்திற்குள் தமிழக தலைமைச் செயலகத்தை இ-அலுவலகமாக (இ-ஆபீஸ்) மாற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தகவல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது. இப்போதைக்கு முதல்வரின் அலுவலகம், தகவல் தொழில்நுட்பம், வருவாய் உள்ளிட்ட சில துறைகள் இ-அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக…

இலங்கையில் அதிபருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்…

இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடிய நிலையில், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தன. அதேநேரம், அரசியல் சாசனத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக துணைக் குழுவை அரசு அமைத்துள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும்…

விரைவில் விடுதலையாகிறார் பேரறிவாளன் ?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுமீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.…