விசாரணைக் கைதி மரணம் சிபிசிஐடி அறிக்கையின்படி நடவடிக்கை; முதல்வர் ஸ்டாலின்
திருவண்ணாமலை விசாரணைக் கைதி தங்கமணி மரணம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.4 நாட்கள் விடுமுறைக்குப் பின்னர், தமிழக சட்டப்பேரவை இன்று (மே 4) மீண்டும் கூடியது. விசாரணைக்கைதி மரணம் குறித்து எழுப்பட்ட…
இலங்கை மக்களுக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி..
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிகள் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட மு.க.ஸ்டாலின் தி.மு.க. சார்பில் ரூ. 1…
தக்க நேரத்தில் தாயின் சாதூர்யத்தில் காப்பாற்றப்பட்ட சிறுவன்…
நீச்சல் குளம் ஒன்றில் மகன் குதிப்பதை கன நேரத்தில் தடுத்து நிறுத்தி காப்பாற்றிய தாய் இணையத்தில் பாராட்டுக்களை வாரி குவித்து வருகிறார். ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டு இருக்கும் வீடியோ ஒன்றில், சிறுவன் ஒருவன் நீச்சல் குளத்திற்குள் தாவி குதிக்க முற்படுகிறான். இதை…
திடீரென்று மைக்கை நீட்டிய செய்தியாளர்கள்… தலை தெறித்து ஓடிய பிரதமர் மோடி..
பிரதமர் மோடியிடம் டென்மார்க்கில் செய்தியாளர்கள் திடீரென கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி தற்போது ஐரோப்பிய பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, இன்று பிரான்ஸ் செல்ல இருக்கிறார். இந்தியா…
12 வது தேசிய அளவிலான ஹாக்கிபோட்டிக்கு மதுரை சேவத்டே
பள்ளி மாணவி தேர்வு
தேசிய அளவிலான ஹாக்கிப்போட்டிக்கு மதுரை சேவத்டே பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாப்பாளையத்தில் உள்ள சேவத்டே உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் 8ம் வகுப்பு மாணவி ஜோவினாடெஃப்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் மே 11 ம் தேதி மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடக்கவிருக்கும்…
நாளை திருச்சியில் வணிகர் சங்க மாநாடு-மு.க.ஸ்டாலின் பங்கேற்பு- வணிக விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார்
திருச்சியில் நாளை வணிகர் சங்க மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.ஒவ்வொரு ஆண்டும் மே.5 வணிகர்தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 39-வது வணிகர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டிபல்வேறு வணிகர் சங்கங்களும் நாளை மாநாடு நடத்துகிறது.இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்…
இஸ்ரேல் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம்
ஷ்ய படைகள் உக்ரைன் மீது 2 மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகள் 2ஆம் உலக போரில் யூதர்களை தாக்கியது போல தற்போது உக்ரைனை ரஷ்ய படைகள் தாக்குவதாக கூறியிருந்தார்.…
கலைஞர் நினைவிடத்தில் முளைத்த திடீர் கோவில்
தமிழக சட்டசபையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில் திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் கோவில் கோபுரம் போன்ற அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு முறை கூட தோல்வி…
முற்பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளிவர வேண்டாம் – அமைச்சர்
அவசியம் இல்லாமல் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அமைச்சர் அறிவுறுத்தல். தமிழகத்தில் கோடைக்காலம் என்பதால் கடுமையான வெப்பம் நிலவுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம்…
தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நாளை தொடங்குகிறது -. தேர்வு அறையில் ஆசிரியர்களும் செல்போன் வைத்திருக்க தடை .
தமிழகத்தில் பிளஸ்2 தேர்வு நாளை தொடங்குகிறது: கேள்வித்தாள் பாதுகாப்பு மையங்களுக்கு ; 24 மணிநேரம் கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்ப்படுள்ளது .மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்களும் தேர்வுமையங்கங்களில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் நாளை…