• Fri. Apr 26th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கடும் குளிரில் ஆய்வு செய்யும் ஜீரோங் ரோவர்…

கடும் குளிரில் ஆய்வு செய்யும் ஜீரோங் ரோவர்…

செவ்வாய் கிரகத்தில் -100 டிகிரி குளிரில், சீன நாட்டின் ரோவர் விண்கலமானது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2020ஆம் வருடம் ஜூலை மாதம் செவ்வாய்கிரகத்திற்கு முதன்முறையாக தியான்வென்-ஒன் எனும் விண்கலத்தை அந்நாடு தனியாக அனுப்பியது. அத்துடன் அனுப்பப்பட்ட ஜீரோங் ரோவர் விண்கலம்,…

இனி உணவு பரிமாறும்போது தலையில் தொப்பி, கைகளில் கையுறை அணிய வேண்டும்…

கேரள மாநிலத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி பலியானதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் ஷவர்மா மற்றும் அசைவ உணவுகளின் தரத்தை கண்டறிய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.அந்த வகையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர்…

எதற்காக பத்திரிகையாளர்களை பார்த்து ‘Oh My God’ சொன்னார் மோடி?

வெளிநாட்டில் பத்திரிகையாளர்களை பார்த்து பிரதமர் நரேந்திர மோடி அஞ்சி “ஓ மை காட்” (oh my God) எனக் கூறியதாக ஒரு வீடியோ கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வரும் நிலையில் அதன் முழு வீடியோ வெளியாகி உண்மை தெரியவந்திருக்கிறது.…

ஓட்டை உடைசலாக இருக்கும் அரசு பேருந்துகள்- விஜயகாந்த் கண்டனம்

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டை, உடைசலானா அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் தமிழக மக்கள் மிகவும் வேதனை அடைய செய்துள்ளதாக தேமுதிக தலைவர்குற்றம் சாட்டியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் பல அரசு பேருந்துகள் தரமற்றதாக இருப்பதாக குற்றம் சாட்டி அறிக்கை…

தமிழக அரசுப் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை காலை சிற்றுண்டி

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இனி 1ம் முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தனது தலைமையிலான அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி சட்டப்பேரவையில் 5 புதிய திட்டங்களை…

ஜம்மு-காஷ்மீர் தொகுதிகளுக்கு புது மறுவரையறை.. இந்திய தூதரகத்திற்கு பாகிஸ்தான் சம்மன்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த சட்டப்பிரிவு 370ஐ சென்ற 2019ஆம் வருடம் மத்திய அரசு நீக்கியது. அந்த வகையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் போன்ற 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறு வரையறை செய்வதற்காக…

நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக குறைந்துவந்த கொரோனா தொற்று மீண்டும் கடந்த சிலநாட்களாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 4000நெருங்கும் நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே…

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வீட்டில் அமித்ஷாவிற்கு இரவு விருந்து..

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் வீட்டில் இரவு விருந்து மேற்கொண்டார். நேற்று கொல்கத்தா சென்ற அமித்ஷா, கங்குலியின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரது காரை சுற்றி பொதுமக்கள் கூடினர். அவர்களை பார்த்து கையசைத்த அமித்ஷா வணக்கம்…

பண பரிவர்த்தனையில் ஆப்பிள் நிறுவனம் புதிய கட்டுப்பாடு…

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். தங்கள் கையிலிருக்கும் செல்போன் மூலமாக ஆன்லைன் ஷாப்பிங், நெட்பேங்கிங் போன்றவைகளை மேற்கொள்கின்றனர். தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால் அதை தடுக்கும் விதமாக ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது…

ஹைதராபாத் கொலை சம்பவம் – ஓவைசி கடும் கண்டனம்

மதம்மாறி திருமணம் செய்துகொண்ட தனது சகோதரியின் கணவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த நபருக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். .இச்சம்பவம் குறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பேசும் , “சூரூர்நகர்…