• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சூரசம்ஹாரம் எப்படி உருவானது..!

சூரசம்ஹாரம் எப்படி உருவானது..!

திருச்செந்தூரில் அலைகடலென திரண்ட பக்தர்கள்..!

இன்று நடைபெற உள்ள சூரசம்ஹார நிகழ்வை கண்டுகளிக்க திருச்செந்தூரில் பக்தர்கள் அலைகடலென திரண்டுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் சஷ்டி வரை உள்ள 6 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் கந்தசஷ்டி விரதமாகும். பக்தி சிரத்தையுடன் சஷ்டியில் விரதம்…

இன்று சூரசம்ஹாரம்.., தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெறுவதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அறுபடை வீடுகளில் 2ம்படைவீடான திருச்செந்தூர் முருகன் கோவில், கடலுக்கு அருகில் உள்ள தலம் என்பதால், பல்வேறு சிறப்புக்களைக் கொண்டுள்ளது. இதனால், தினமும் ஆயிரக்கணக்கான…

மருத்துவத் துறையில் 5000 பேருக்கு 1 மாதத்திற்குள் வேலை..!

தமிழ்நாடு மருத்துவ துறையில் காலியாக உள்ள மருத்துவர்கள் , செவிலியர்கள் உள்ளிட்ட சுமார் 5000 பணியிடங்களுக்கு, எம்.ஆர்.பி. மூலம் தேர்வாகியுள்ளவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் பணி ஆணைகள் வழங்கப்படும் என மா.சுப்பிரமணியன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக திகழும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த தீப விழாவை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை…

அரசுப் பேருந்தில் தனியாக கல்லா கட்டி வந்த கண்டக்டர் கைது..!

அரசுப் பேருந்தில் பயணிப்பவர்களிடம் போலி டிக்கெட் கொடுத்து கல்லா கட்டி வந்த கண்டக்டரை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தி கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலத்திலிருந்து சிதம்பரத்திற்கு அரசு ஏசி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் முறையான கலெக்ஷன் வரவில்லை…

மத்தியப்பிரதேசத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றுமா..!

மத்தியப்பிரதேசத்தில் உள்ள 230 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற மத்தியப்பிரதேச தேர்தல் நிலவரம்படி, மொத்தமுள்ள, 230 சட்டமன்ற தொகுதிகளில்,…

இன்று கார்த்திகை 1.., சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு..!

இன்று கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு, மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன.இன்று (நவம்பர் 17) தமிழ்மாத கார்த்திகை 1ஆம் தேதி முதல் சபரிமலை செல்லும் பக்த்ர்கள் தங்கள் விரத முறைகளை…

நாளை சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்… பா.ஜ.க புறக்கணிக்க முடிவு..!

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களுக்கு கையெழுத்திடாமல் ஆளுநர் திருப்பி அனுப்பியதால், மீண்டும் நாளை ஆளுநருக்கு எதிராக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தை பா.ஜ.க புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி…

மிதிலி புயல் எதிரொலி.., துறைமுகங்களில் புயல்கூண்டு எச்சரிக்கை..!

மதிலி புயல் எதிரொலியால் சென்னை துறைமுகம் முதல் தூத்துக்குடி வரை உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.தென் கிழக்கு வங்கக்கடலில் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, நிலைகொண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது புயலாக இன்று…