• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சபாநாயகருக்கு கடிதம் எழுதிய ரவீந்திரநாத்..

சபாநாயகருக்கு கடிதம் எழுதிய ரவீந்திரநாத்..

ரவீந்திரநாத்தை அ.தி.மு.க எம்பி.யாக ஏற்றுக்கொள்ளக் கூடாது என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். எடப்பாடி பழனிசாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என ரவீந்திரநாத் கடிதம் சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி.…

மாணவியின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி

கனியாமூர் மரணமடைந்த மாணவியின் உடல் சொந்தஊருக்கு கொண்டுவரப்பட்டு பொற்றோர் ,உறுவினர்கள் உட்பட ஏரானமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13 ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, மாணவியின் உடல்…

ஒரே ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள பஹத் பாசில்..

நடிகர் பஹத் பாசில் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம், புஷ்பா மற்றும் மாலிக் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகின. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும்…

ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் பெண்கள் சுவாமி தரிசனம்…

ஆடி மாதம் முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு மதுரையில் அனைத்து அம்மன் கோவில்களிலும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் . ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக போற்றப்படுவதால் அனைத்து அம்மன் கோவில்களிலும் குறிப்பாக வெள்ளிகிழமைகளில் பக்தர்கள் ஏராளமானோர் அம்மனை…

மதுரை அப்போலோ மருத்துவமனையில் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை முறை அறிமுகம்..

புதிய நவீன தொழில்நுட்பத்துடன் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை முறையை மதுரை அப்போலோ மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்ப்டது. என்டோ வாஸ்குலர் வெயின் & ரேடியல் ஆர்டரி ஹர்வெஸ்டிங் சிஸ்டம் என்கிற புதிய சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு புதிய…

நடிகர் சூர்யாவுக்கு காலதாமதமாக கிடைத்துள்ள தேசிய விருது

நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சூர்யா சினிமா துறையில் துவக்ககாலமுதலே பல மாறுபட்ட கதைகள் ,கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாக நடித்துவருபவர்.தன் கதாபாத்திரத்திற்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்றியமைத்து சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர் நடிகர்சூர்யா. நடிகர்…

மத்திய அரசு மின் கட்டணம் உயர்த்த சொல்லவில்லை மதுரையில் எம்.எஸ்.ஷா பேட்டி…

மத்திய அரசு மின் கட்டணம் உயர்த்த சொல்லவில்லை, மின் கட்டணத்தை மாற்றியமைக்க தான் கூறியது என மதுரையில் பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா பேட்டி… தமிழக பாஜக பொருளாதாரப் பிரிவின் மாநிலத் தலைவர் எம்.எஸ்.ஷா மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து…

கருணாநிதிக்கு பிரமாண்ட பேனா நினைவுச்சின்னம்

மெரினா கடற்கரையில் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் இந்த பிரமாண்ட பேனா வடிவிலான நினைவு சின்னத்தை அமைக்க அரசு திட்டம் வகுத்துள்ளது.இந்த கட்டுமானத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம்’ என்று பெயரிடப்பட உள்ளது.…

கேரளாவில் 3-வதாக ஒருவருக்கு குரங்கு காய்ச்சல்

கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளாவுக்கு வந்த 35 வயது நபருக்கு காய்ச்சல் இருந்ததை அடுத்து அவருக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த நபருக்கு குரங்கு…

மீண்டும் ஒரு தமிழக அமைச்சருக்கு கொரோனா..!

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.அதே போல அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த நிலையில், வருவாய்த்துறை அமைச்சர்…

You missed