• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • இந்த 35 ஆப்ஸ்கள் உங்க மொபைலில் இருந்தால் டெலிட் செய்யவும்

இந்த 35 ஆப்ஸ்கள் உங்க மொபைலில் இருந்தால் டெலிட் செய்யவும்

உங்க மொபைலில் சில ஆப்ஸ்கள் நம் தகவல்களை திருடி விடுவதால் உடனடியாக டெலிட் செய்து விட வேண்டும் எனஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து பதவிறக்கம் செய்யப்பட்ட 35 மொபைல் ஆப்ஸ்கள் அந்தரங்க தகவல்களை திருடுவதால் உடனே அதை டெலிட் செய்ய வேண்டும்…

சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா கார்மீது பாஜகவினர் முட்டை வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.கர்நாடக மாநிலகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா, முஸ்லிம் மக்கள் வசிக்கும் பகுதியில் வீரசாவர்க்கர் படத்துடன்…

ஒரு மெசேஜ் தான்… மின்சாரத்திலும் மோசடி செய்யும் ஹேக்கர்கள்…

தொழில்நுட்பம் வளர்ச்சி அடைய அடைய சமீபகாலமாகவே ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. பல்வேறு வழிகளில் நூதன முறையில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. தற்போது மின் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி பண மோசடியில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருவதா புகார்…

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு

10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு ரஷிய அதிபர் புதின் உத்தரவால் உலக அளவில் பரபரப்புநம் நாட்டில் மக்கள் தொகை 140கோடியாக அதிகரித்து வருகிறது. பொருளாதார சிக்கல்கள் காரணமாக2 அல்லது 1 குழந்தைகள் போதும் என்ற நிலை தற்போது இருக்கிறது…

இனி இதெல்லாம் அரசுப் பேருந்தில் செய்யக்கூடாது…

தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெண் பயணிகளை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்க கூடாது. கூச்சலிடக்கூடாது, விசிலடிக்க கூடாது.பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண்…

3500 கிலோ மீட்டர் நடைபயணம்… காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி திட்டம்!!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3500 கிலோ மீட்டர் நடைபயணம் செல்ல திட்டமிட்ட நிலையில் இந்த நடைப் பயணத்திற்கான ஆலோசனை சென்னையில் நடத்தப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி…

வரும் 1-ம் தேதி முதல் உயர்கிறது டோல் கட்டணம்..!

தமிழகத்தின் உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை ஆகிய சுங்கச்சாவடிகளில், வருகிற செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.அதன்படி, நான்கு சக்கர வாகனங்களுக்கான ஒரு முறை பயணக் கட்டணம் 55 ரூபாயில் இருந்து 65 ரூபாய் ஆகவும், 24 மணி நேரத்தில்…

ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட் முடிவு செய்துவிட முடியாது-கடம்பூர் ராஜூ

ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட் முடிவு செய்ய முடியாது என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டிசென்னையில், கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், “எடப்பாடி பழனிசாமி நடத்திய…

இபிஎஸ்ஸின் படைபலத்தை பார்த்து ஓபிஎஸ் பயந்துவிட்டார்

இபிஎஸ்ஸின் படைபலத்தை பார்த்து ஓபிஎஸ் பயந்துவிட்டார் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா பேசியுள்ளார்.அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில் இபிஎஸ் அணியில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா ஓ.பன்னீர்செல்வத்தை அரசியலை விட்ட ஒதுக்க வேண்டும்…

மதுரை வந்த ஓபிஎஸூக்கு உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்த பின் மதுரை வருகை புரிந்த ஓபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தேனி செல்வதற்காக மதுரைக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக…