• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்கும் வைரல் வீடியோ!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை அடிக்கும் வைரல் வீடியோ!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ17 லட்சம் வரை கொள்ளை அடித்த சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாபில் ஏடிஎம் இயந்திரத்தை கேஸ் கட்டர் கொண்டு அறுத்து கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஹோஷியாப்பூர் அருகே இரவு…

ரூ.2 கோடி மதிப்புள்ள முதல்வரின் புதிய கார்- வீடியோ

முதல்வர் ஸ்டாலின் புதிய கார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இன்று அவர் திமுக தலைவராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்து 5 ஆண்டு துவங்கியுள்ளது. இந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதையடுத்து கோபாலபுரம் இல்லத்துக்கு புதிய காரில் ஸ்டாலின்…

வேலை நிறுத்தம் செய்தால் டிரைவர்-கண்டக்டர் சம்பளத்தில் பிடிக்கப்படும் -கேரள அரசு

வேலை நிறுத்ததால் ஏற்படும் நஷ்டத்தை சரிசெய்ய டிரைவர் -கண்டக்டர் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கேரள அரசு முடிவு.கேரளாவில் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்றைய தினம் 3 பணிமனைகளில்…

தர்ப்பூசணியின் சுவை கசப்பாக இருந்தது என்றால் நம்புவீர்களா?

கோடைகாலத்தில் உடலின் நீர்ச்சத்து அதிகரிக்க தர்ப்பூசணி விருப்பமான பழவகையாகும். நீர்சத்து மட்டுமல்ல அதன் இனிப்பான சுவையும் அனைவரும் விரும்பி உண்ணும் பழவகையாக தர்பூசணி இருக்கிறது. தர்ப்பூசணியின் சுவை கசப்பானதாக இருந்திருக்கலாம் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.6000 ஆண்டுகளுக்கு முன் விளைந்த தர்ப்பூசணிப் பழங்கள்…

இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான தடை நீக்கம்..,

இந்திய கால்பந்து சம்மேளத்திற்கான தடை நீக்கப்பட்டதால் கால்பந்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தில்லி இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான தடை நீக்கம் தேர்தல் மற்றும் மூன்றாம் நபர் தலையீடு காரணமாக இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) இடைக்கால தடை விதித்து,…

“புதிய பனிப்போர் வேண்டாம்” ஐக்கிய நாடுகள் சபையில் சீன பிரதிநிதி பேச்சு!

புதிய பனிப்போர் உருவானால், உலக அளவில் கடுமையான விளைவுகளை நாம் சந்திக்க வேண்டி வரும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய சீனாவின் பிரதிநிதி ஜாங் ஜன் எச்சரித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவர், “உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடி…

9 பேர் விடுதலை இன்று 6 பேர் கைது -தொடரும் அத்துமீறல்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள், தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது எல்லை…

பாரதிராஜா உடல்நிலை குறித்து விசாரித்த முதலமைச்சர்

இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நலம் குறித்து, அவரது மனைவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.இயக்குநர் பாரதிராஜா, உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த…

மீண்டும் பயன்பாட்டுக்குவந்த ரேடார் -இனி மழை நிலவரத்தை துல்லியமாக அறியலாம் !!!!

4 ஆண்டுகளுக்கு பிறகு ரேடார் பயன்பாட்டுக்கு வருவதால் இனி மழை நிலவரத்தை துல்லியமாக அறியலாம் எனதகவல் வெளியாகிஉள்ளது.தமிழகத்தில் மழை பற்றிய தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்து வருகிறது. இந்த மழை பற்றிய தகவல்களை கணிக்க பயன்படுவதில் ரேடார் முக்கிய…

தேசியகொடியை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதா? சபாநாயகர் அப்பாவு வேதனை

கனடாவின் ஹாலிபேக்ஸ் நகரில் 65-வது சபாநாயகர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டு சபாநாயகர்கள், மாநிலங்களின் சபாநாயகர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்தியாவில் இருந்து பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, தமிழக சபாநாயகர் அப்பாவு ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். மாநாட்டு வளாகத்துக்கு சபாநாயகர்கள்…