மாநகராட்சி அலுவலகங்களில் இனி பயோமெட்ரிக் முறை
மாநகராட்சி அலுவலகங்களில் சரியான வருகை பதிவேட்டை அரசு ஊழியர்கள் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறையில் வருகைப்பதிவேடு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்திருந்தார். இந்த பயோ மெட்ரிக் முறை…
காலி இருக்கைகள் முன்பு குறைதீர்க்கும் முகாம் நடத்திய மதுரை மேயர்
மதுரையில் மேயர் தலைமையில் மாநகராட்சி சார்பில் சிறப்பு குறைதீர் முகாம் – மனு கொடுக்க ஆட்கள் இல்லாமல் காலி இருக்கையாக காணப்பட்டதுமதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்…
அ.தி.மு.க.வை வழிநடத்தும் தகுதி வாய்ந்த ஒரே தலைவர் ஓ.பன்னீர் செல்வம் தான்-தொண்டர்கள் கோஷம்
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை வேண்டும். அந்த ஒற்றை தலைமை ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் உருவாக வேண்டும் தொண்டர்கல் கோஷம் அதிமுககூட்டத்தில் பரபரப்புசென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைகழகத்தில் இன்று அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.…
கந்து வட்டி கொடுமை -3 பேர் கைது
மதுரை காமராஜர் புரத்தைச் சேர்ந்த கீதா என்பவரிடம் கந்து வட்டி கேட்டு கொடுமை படுத்தியதன் அடிப்படையில் மதுரை கீரைத்துறை போலீஸார் 3 பேரைக் கைது செய்துள்ளனர்மதுரை காமராஜர் புரத்தில் வசித்து வருபவர் கீதா இவர் தனது தொழில் விருத்திக்காக 50 ஆயிரம்…
அ.தி.மு.க.வுக்கு ஒற்றை தலைமை தேவை – ஜெயக்குமார் பேட்டி
தொண்டர்கள், நிர்வாகிகள் எதிர்பார்ப்பது ஒற்றை தலைமையா தான் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. இந்த கூட்டம் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.…
போலீசார் வாகனத்தை சேதப்படுத்திய 3 பேர் கைது
மதுரை திடீர்நகர் பகுதியில் புகாரின் அடிப்படையில் கைது செய்ய சென்ற போலீசார் வாகனத்தை சேதப்படுத்திய 3 பேரை திடீர் நகர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்மதுரை திடீர்நகர் பகுதியை சேர்ந்த விமலா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும்…
முதல்வரை விமர்சித்த இபிஎஸ் மீது புகார்…
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை விமர்சனம் செய்ததாக முன்னாள் முதல்வர் இபிஎஸ் மீது காவல் நிலையத்தில் புகழேந்தி என்பவர் புகார் அளித்துள்ளார். நிலவாரபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில், ஓராண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கான நன்மை ஏதும்…
சாதி, மதம் வேறுபாடு இல்லை… உலக ரத்த தான தினத்தையொட்டி முதல்வர் ட்வீட்..
சாதி, மதம், நிறம், பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை என உலக ரத்த தான தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர்…
ஹன்சிகாவுக்கு வில்லனாகும் ஆரி… குஷியில் ரசிகர்கள்…
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வுசெய்து நடித்து வருகிறார். இதற்கு முன் இவர் மகா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் ஹன்சிகா தோற்றம் முன்பே வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.…