ஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு மொத்தமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டு வர உள்ளோம். சூதாட்ட விளம்பரத்திற்க்கு ஆதரவாக நடிக்க கூடிய நடிகர்கள் அதனை ஆடி விட்டு அதற்கு ஆதரவாக விளம்பரம் செய்ய வேண்டும்
விக்கிரமராஜா பேட்டி சென்னை போரூர் ஆலப்பாக்கத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சர்விஸ் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்துவிழக்கு ஏற்றி திறந்து வைத்தார்..
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:பெரிய நிறுவனங்கள் எங்களது வணிகத்தை சூறையாடி கொண்டிருக்கிறார்கள்.கொரோனா காலகட்டத்தில் சாமானிய வணிகர்கள் எப்படி உதவினார்கள் என்பதை நினைவில் பொதுமக்கள் வைக்க வேண்டும் என்பதை கேட்டு கொள்கிறோம்.ஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதோடு ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வணிகர் மாநாட்டில் கொண்டு வர உள்ளோம்.கொரோனா தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது மக்கள் கட்டுகோப்பாக இருக்க வேண்டும் மீண்டும் ஒரு ஊரடங்கை எதிர்கொள்ள முடியாது.மீண்டும் ஊரடங்கு வந்தால் ஒரு வணிகர் கூட தாக்கு பிடிக்க மாட்டார்கள்
நடிகர்கள் நியாயமான விளம்பரத்திற்கு நடிக்க செல்ல வேண்டும் நடிகர்கள் விளம்பரத்தில் நடித்தால் அதனை குடிக்க மாட்டார்கள் மற்றவர்கள் குடிப்பதற்காக விளம்பரம் செய்வார்கள்.சூதாட்ட விளம்பரத்திற்கு ஆதரவாக நடிக்க செல்லக்கூடிய நடிகர்கள் அதனை ஆடி விட்டு அதற்கு ஆதரவாக விளம்பரம் செய்யலாம் என தெரிவித்தார்.
- ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்புமல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் […]
- நாகர்கோயில் மலபார் கோல்டு புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் சட்டபேரவை தலைவர் திறந்து வைத்தார்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மலபார் கோல்டு மற்றும் டைமண்ட் புதுப்பிக்கப்பட்ட ஷோரூமை தமிழ்நாடு சட்டபேரவை தலைவர் […]
- ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முளைப்பாரி எடுத்து வழிபாடுசோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் மண்டபடியையொட்டி சலவை […]
- ராஜஸ்தானின் கலைநயமிக்க நகரம் ‘ஷெகாவதி’..!பொதுவாக கலை என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்க்கும் வல்லமை […]
- பள்ளி வளர்ச்சிக்காக ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- கலெக்டர் பாராட்டுமதுரையில் பள்ளியின் வளர்ச்சிக்காக சொந்த நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கிய தலைமையாசிரியர்- ஆட்சியர் நேரில் அழைத்து […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 181: உள் இறைக் குரீஇக் கார் அணற் சேவல்பிற புலத் துணையோடு உறை […]
- தமிழகம் முழுவதும் 1.1 கோடி மரங்களை நட காவேரி கூக்குரல் இயக்கம் இலக்குஉலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழகம் முழுவதும், இவ்வாண்டு இலக்கான 1.1 கோடி மரங்களை நடத் துவங்கியது […]
- நாகர்கோவிலில் புதிய நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்புமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக நாகர்கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல வாழ்வு மையத்தை திறந்து […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உலகில் எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள், எத்தனையோ மொழி பேசுகிறார்கள், எத்தனையோ கவலைகளை முறையிடுகிறார்கள். அத்தனையும் […]
- பொது அறிவு வினா விடைகள்
- ராமநாதபுரத்தில் கல்விக்கடன் சிறப்பு முகாம்..!ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூன் 12ஆம் தேதியன்று கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராமநாதபுரம் […]
- முதல்வர் , அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோ்ககம் இந்து கோவில் உண்டியலை திருட வேண்டும் என்பதுதான்முதல்வர் மற்றும் அமைச்சர் சேகர்பாபுவின் உள்நோக்கம் இந்து கோவில் சொத்துக்களை உருவி விட்டு, தங்கத்தை உருக்கி, […]
- விபத்தில் சிக்கிய பெண், குழந்தையை காவல் துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு அனுப்பிய கண்காணிப்பாளர்நாகையில் சாலை விபத்தில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை மீட்டு உரிய நேரத்தில் காவல் துறை வாகனத்தின் […]
- எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் – சென்னை உயிர்நீதிமன்றம்டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயிர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.அதிமுக […]
- அரபிக்கடலில் உருவானது புயல்.. தமிழகத்தில் பாதிப்பு இருக்குமா?அரபிக் கடலில் பைபோர்ஜாய் (Biporjay) புயல் உருவாகியுள்ளது. இது வடக்கு நோக்கு நகரும் என்பதால் தமிழ்நாட்டுக்கு […]