பிரபல விஜய் டிவி ஜோடி ஒண்ணா நடிக்கலயா..?? சோகத்தில் ரசிகர்கள்…
தமிழ் சின்னத்திரையில் இப்போது ஏராளமான நடிகர்கள் வந்துவிட்டார்கள். புதிய நடிகர்கள் வர வர இதற்கு முன் நடித்துவந்த நடிகர்களை மக்கள் மிகவும் மிஸ் செய்கிறார்கள். அப்படி ரசிகர்களால் சில வருடங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்ட ஜோடி ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். இருவரும்…
மாணவி ஸ்ரீமதி பிறந்தநாளுக்கு அஞ்சலி செலுத்திய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…
கள்ளக்குறிச்சி கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13ம் தேதியன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மாணவி ஸ்ரீமதியின் பிறந்தநாள் என்பதால் மாணவி ஸ்ரீமதியின்…
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே முதியவர் தூக்கிட்டு தற்கொலை பரபரப்பு
தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள புதிய பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் 70 வயது மதிக்கதக்க முதியவர் தூக்கிட்டு நிலையில் உயிரிழப்பு. தேனி நகர் காவல் துறையினர் விசாரணை. தேனி விஸ்வதாஸ் நகரை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 70 )இவருக்கு…
தேனியில் 75வது ஆண்டு சுதந்திரத் திருநாள் அலங்கார அணி வகுப்பை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்!
தேனியில் 75 ஆவது ஆண்டு சுதந்திர திருநாள் அமிர்த பெருவிழாவை முன்னிட்டு இந்தியாவின் வளர்ச்சி மற்றும் சாதனைகளை பிரதிபலிக்கும் மாணவ மாணவியரின் அலங்கார அணி வகுப்பு நிகழ்ச்சியை தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன் துவக்கி வைத்தார். தேனி வடபுதுபட்டியில் உள்ள தனியார்…
ஐக்கிய அரபு நாட்டிலும் கொட்டி தீர்க்கும் மழை
பாலைவனங்கள் நிறைந்த ஐக்கிய அரபு நாடுகளிலும் வெள்ளம் போகும் அளவுக்கு மழை கொட்டிதீர்க்கிறது.வளைகுடா நாடுகளில் எப்போதாவதுதான் பலத்த மழை பெய்யும். இங்கு பாலைவனங்கள் அதிகம் என்பதால் கடும் வெயில் வாட்டி வதைக்கும். கோடை காலங்களில் வெயிலின் அளவு உச்சத்தை எட்டும். இதனால்…
ஆண்டிபட்டியில் வீடுகள் தோறும் தேசியக்கொடி …
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள வீடுகள் தோறும் இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழாவிற்கு தேசிய கொடியேற்ற கொடிகள் வழங்கப்பட்டது.
மதுரை கள்ளழகர் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம்..!!!
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் இன்று ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மதுரை மாவட்டம் அழகர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஐந்து ஆழ்வார்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற மிக முக்கிய திருத்தலம் என பெயர் பெற்றுள்ளது.பாண்டிய…
பால் விலை உயர்வால் டீ, காஃபிக்கு குட்பை சொல்லணுமோ..???
பால் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதித்ததை அடுத்து தமிழக அரசு கூடுதலாக 20 சதவீதம் வரை பால் விலையை உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தனியார் பால் நிறுவனங்களும் லிட்டருக்கு 4 ரூபாய் விலை இன்று முதல் உயர்த்தி உள்ளன…
12- ஆகஸ்ட் – தேசிய நூலக தினம்
நூல்களைப் பொருள்வாரியாகப் பிரித்து அடுக்குவதற்கான அறிவியல்பூர்வமான அணுகுமுறையான’கோலன் பகுப்புமுறை’ கண்டுபிடித்த இந்திய நூலக தந்தை ஆர்.ரங்கநாதன் பிறந்ததினம்.நூலகங்களில் இருக்கும் புத்தகங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, எடுப்பதற்கு எளிமை படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி…
மாற்றம் இல்லாத பெட்ரோல், டீசல் விலை..!
சென்னையில் 83ஆவது நாளாக பெட்ரோல், டீசல் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது.பெட்ரோல், டீசல் விலையில் மே மாதம் 22ஆம் தேதி முதல் மாற்றம் ஏற்பட்டது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய்க்கு 8ம், டீசல் விலை ரூபாய்க்கு 6ம் கலால் வரி…