• Wed. May 8th, 2024

செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி

ByA.Tamilselvan

May 31, 2023

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.சென்னையில் 2ம் ஆண்டாக செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி – தோட்டக்கலைத்துறை அறிவிப்பு.முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மலர் கண்காட்சி தொடங்க உள்ளதுஜூன் 3 முதல் 5ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சிக்கு காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *