• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போடும் ‘வாரிசு’

அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிநடை போடும் ‘வாரிசு’

கடந்த பொங்கல் பண்டிகை வெளியீடாக விஜய் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் வெளியானது. வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.மேலும் பல முன்னணி கலைஞர்களுடன் குடும்பப்பாங்கான அதேசமயம் இளைஞர்களை கவரக்கூடிய பாட்டு, நடனம், சண்டை…

பிரபாகரன் விவகாரம் -பழ.நெடுமாறனை விசாரிக்க முடிவு

பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார் இதுகுறித்து உளவுத்துறை விசாரிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம்…

பிரபாகரன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்!!

விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் என்று திருச்சி வேலுச்சாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று காலை தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார்.…

என்னை அவமானப்படுத்தினார் பிரதமர் மோடி-ராகுல் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் என்னை பிரதமர் மோடி அவமானப்படுத்தினார் என கேரள மாநிலம் வயநாட்டில் ராகுல்காந்தி குற்றச்சாட்டுதனது சொந்த தொகுதியான கேரளமாநிலம் வயநாட்டில் தொண்டர்களிடம் பேசிய அவர்… நாடாளுமன்றத்தில் வைத்து, ‘என் பெயரில் ஏன் நேரு இல்லை?’ என நேரடியாக என்னை அவமானப்படுத்தினாலும் அப்பேச்சை…

தமிழ்நாடு முழுவதும் “ரெய்டு”

அசோக் ரெசிடென்ஸி உள்பட 4 நிறுவனங்களில் சென்னை உட்பட தமிழ்நாடு, ஆந்திரா, கரநாடகா உட்பட பல்வேறு இடங்களில் ரெய்டு நடைபெறுகிறதுதமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வரி ஏய்ப்பு புகாரில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில்…

பாரத் இந்து முன்னணியினர் தடுத்து நிறுத்தம்

காதலர் தினத்தை முன்னிட்டு சென்னையில் திரண்ட பாரத் இந்து முன்னணியினரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.சென்னை எத்திராஜ் கல்லூரி முன்பு குவிந்த அவர்கள் காதலர் தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வந்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர். காதலர் தினம் குறித்து விழிப்புணர்வு…

குமரி ஆட்சியர் அலுவலகம் முன் தலித் உரிமைகள் இயக்கத்தினர் ஆர்பாட்டம்

இடுகாட்டு இடத்திற்கு பட்டா கொடுப்பதையும், அடுக்குமாடி கட்ட முயற்சிப்பதையும் தடுக்க கோரி தலித் உரிமைகள் இயக்கத்தினர் ஆர்பாட்டம்.குமரி மாவட்டம் தோவாளை தாலுகா திடல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட இரத்தின புரத்தில் 300 ஆண்டுகளாக ஆதிதிராவிட தலித் மக்கள் பயன்படுத்திவரும் இடுகாட்டில் அடுக்கு…

ராஜபாளையம் சேத்தூரில் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

ராஜபாளையம் அருகே சேத்தூரில் நியாய விலைக் கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், மக்கள் எதிர்ப்பை மீறி மற்றொரு பேரூராட்சி சார்பில் கழிவறை கட்டுவதாக கூறி பொது மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூர் பேரூராட்சியின் 16…

இந்தியாவில் முதல் முறையாக மதுரை ரயில் நிலையத்தில் கருவாட்டு கடைக்கு அனுமதி

இந்தியாவிலேயே முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள கருவாடு விற்பனைக்கூடம் அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் அந்தந்த மாவட்ட ரயில் நிலையங்களில் ஒரு நிலையம், ஒரு பொருள்’ என்ற திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை ரயில்வே…

சேலம்-கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம்

பாதை வசதி இல்லாததால் குழந்தைகளை பள்ளிக்கு கூட அனுப்ப முடியாத சூழ்நிலையில் வீட்டிலேயே முடங்கி இருக்கக்கூடிய அவலம் என்று கூறி குடும்ப அட்டை, ஆதார் அட்டையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம் ஓமலூர் கஞ்சநாயக்கன்பட்டி கோட்டைமேடு…