பள்ளிகல்வித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் இடமாற்றம்
பள்ளிக்கல்வித் துறையில் 3 ஆண்டுக்கு மேலாக பணியாற்றினால் அவர்களை மாற்றம் செய்ய வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஊழியர்கள் புதிய உத்வேகத்துடன் செயல்படும் வகையில் அனைத்து அலுவலகங்களும் எவ்வித புகாருக்கும் இடமின்றி செயல்படும் வகையிலும் 3 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் மாவட்ட…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்து தருமாறு தி.மு.க.வினர் மனு
மதுரை எய்ம்ஸ் மருத்தவமனையை கண்டுபிடித்து தருமாறு ஆண்டிபட்டி திமுக நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளனர்.தமிழகம் வந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று தெரிவித்தார். இதற்கு மதுரை எம்.பி. வெங்கடேசன்…
சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்- பிரதமர் அறிவிப்பு
பகத்சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு சண்டிகர் விமான நிலையத்திற்கு பகத் சிங் என பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவிப்புபிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில்பேசும்போது…:- காலநிலை மாற்றம், கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கடற்கரைகளில் சேரும்…
செங்கல் சூளையில் தரையில் படுத்துறங்கும் ராகுல்காந்தி.. வைரல் வீடியோ
தனது நடைபயணத்தில் செங்கல் சூளையில் தரையில் படுத்துறங்கும் ராகுல்காந்தியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.தேச ஒற்றுமையை விலுயுறுத்தி “பாரத் ஜோடா யாத்ரா” என்ற பெயரில் ராகுல்காந்தி பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கி பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல உள்ள அவர்…
அமித்ஷாவை கண்டித்து ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- வைகோ
அமித்ஷாவின் இந்தி எதிர்ப்பு பேச்சுக்கு எதிராக மதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என வைகோ தெரிவித்துள்ளார்.ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ..மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மறைவு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட, இந்தி எதிர்ப்பு…
இலங்கையில் மீண்டும் வெடித்தது போராட்டம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பிறகு இலங்கையில் போராட்டங்கள்…
தி.மு.க. பொதுக்குழு 12-ந்தேதி கூடுகிறது
அக்12ல் திமுக பொதுக்குழு கூடுகிறது.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.தி.மு.க. மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு இன்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிந்ததால் இந்த மாத இறுதிக்குள் வெற்றி பெறும் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும். அதன்பிறகு தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர்,…
என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல
என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் அல்ல. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டது நான்கு புத்தகங்கள் மட்டுமேஎன மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் சந்திப்பில் செய்தியாளர்களை சந்தித்த பிஸ்மில்லாக்கான் தெரிவித்துள்ளனர்மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்கள் நாம்…
வெளிநாட்டு வேலைக்கு செல்கிறீர்களா?… மத்திய அரசு எச்சரிக்கை
‘தாய்லாந்து நாட்டில் வேலை, கவர்ச்சிகரமான சம்பளம்’ என்ற தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளின் ஆசை வார்த்தைளில் மதிமயங்கி நம்பிச்சென்ற 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் தாய்லாந்து-மியான்மர் எல்லையில் உள்ள மியாவாடி என்ற நகரில் சித்ரவதைக்கு ஆளாகி வருகின்றனர் என்ற…
கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு
கன்னியாகுமரியில் கடல் உள்வாங்கியதால் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால் நனைக்க அச்சப்பட்டனர்.கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற…