• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நீலகிரி மாவட்டம் பந்தலூர் தரைப்பாலம் உடைந்ததால் பொதுமக்கள் தவிப்பு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தரைப்பாலம் உடைந்ததால் பொதுமக்கள் தவிப்பு

பந்தலூர் அருகே உள்ள கூவமூலா பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் மழையால் உடைந்தது இதனால் அப்பகுதி மக்கள் குடியிறுப்பு பகுதிக்கு செல்ல முடியாமல் தவிப்பு…நீலகிரி மாவட்டம் பந்தலூர் கூடலூர் பகுதிகளில் கடும் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்டது கடந்த இரண்டு…

கோடை காலத்தில் வங்கக்கடலில் புயல் சின்னமா?

அக்னிநட்சத்திரம் துவங்கவுள்ள கோடைகாலத்தில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 7-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்து, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, வடக்கில் நகர்ந்து…

சிறுமிக்கு பாலியல் தொல்லை- தம்பதிகளுக்கு தலா 20 ஆண்டுகள் சிறை

அருப்புக்கோட்டை அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கு ..உடந்தையாக இருந்த கணவன், மனைவி 2 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை .விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள கட்டங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (41). இவரது மனைவி நதியா (31). இவர்கள்…

மதுரையில் மழைக்காரணமாக அரசு பேருந்தின் முன் சக்கரம் சிக்கி விபத்து

மழைக்காரணமாக மதுரையின் பிரதான சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு பேருந்தின் முன் சக்கரம் சிக்கி விபத்து; மீட்பு பணியில் ஊழியர்கள்மதுரையில் இன்று மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென்று இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் பதவிக்கு பி.டி. செல்வகுமார் தேர்வு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி. செல்வகுமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்குமரி மாவட்டத்தை சேர்ந்த பி.டி.செல்வகுமார்.இவரது வாழ்க்கை பயணத்தை.’ஜெமினி சினிமா’ இதழில் செய்தியாளராக தொடங்கியவர்.இந்த பணிக்காலத்தில்…

கொடி நாள் உண்டியல் செய்த மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்

மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் கொடிநாள் உண்டியல் செய்து ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நன்கொடை வழங்கினர்.கொடி நாள் என்பது இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை…

மீனாட்சி திருக்கல்யாணத்தன்று மதுரை சிறுமி சார்வி பிரகதி பாடிய பக்தி பாடல்கள் வீடியோ வைரல்

மீனாட்சி திருக்கல்யாணத்தன்று அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறுமி சார்வி பிரகதி பாடிய பக்தி பாடல்கள் வீடியோ வைரலாக பரவி வருகிறதுமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பாலம் மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உள்ளது பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட…

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம்

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்.பல்லாயிரக்கணக்கான பக்தர்ள் சுவாமி தரிசனம்மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்ட விழா இன்று மதுரையில் நடைபெற்றது நான்கு மாசி வீதிகளிலும் பல்லாயிரக்கணக்கான…

கர்நாடகா தேர்தல் பரப்புரையில்..,ரொட்டி சமைத்து கொடுத்து வாக்கு சேகரித்த வானதிஸ்ரீனிவாசன்..!

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் பரப்புரையில், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதிஸ்ரீனிவாசன் அம்மாநிலத்தின் மிகவும் பிரபலமான உணவான ஜோலெட் ரொட்டியை சமைத்துக் கொடுத் வாக்கு சேகரித்தார்.கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன். இவர் தற்போது கர்நாடக மாநிலத்தில் சட்டசபை…

இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை..,மத்திய அரசின் அதிரடி உத்தரவு..!

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் ஒளிபரப்புவதை உடனடியாக தடுக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி அனுப்பியுள்ளது. அதில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான எந்தவித விளம்பரங்களும் வெளியாகாமல் தடுக்க வேண்டும். ஏனெனில் ஆன்லைன் சூதாட்டங்கள் இளைஞர்கள்…