• Sat. Sep 19th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தமிழ்நாட்டில் 10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

தமிழ்நாட்டில் 10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

🔹கடலூர் மாவட்ட ஆட்சியர் – சிபி ஆதித்யா செந்தில் குமார் 🔹ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் – சந்திரகலா 🔹புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் – அருணா 🔹நீலகிரி மாவட்ட ஆட்சியர் – லக்ஷ்மி பவ்யா தனீரு 🔹தஞ்சை மாவட்ட ஆட்சியர் – பிரியங்கா…

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை கேரளாவில் வைத்து சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

“நிலா” வில் குகை…

நிலவின் மேற்பரப்பில் பெரிய குகை இருப்பதை இத்தாலி தலைமையிலான விண்வெளி விஞ்ஞானிகள் குழு உறுதி செய்துள்ளது. அதன் ஆரம்ப பகுதி குறைந்தபட்சம் 40 மீ, அகலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நிலவை ஆய்வு செய்யும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்க வாய்ப்புகள்…

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்கிறது

💡தமிழ்நாட்டில் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு. 💡வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 💡இதன்மூலம்…

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச விரைவுஸ்கேட்டிங் மற்றும் வலைதளம் பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

இலங்கையில் நடைபெற்ற சர்வதேச விரைவுஸ்கேட்டிங் மற்றும் வலைதளம் பந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சிவகங்கை நகர மன்ற தலைவர் பாராட்டி கௌரவித்தார். இலங்கையில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான விரைவு ஸ்கேட்டிங், வலைபந்து போட்டிகளில் மாலத்தீவு…

சவுக்குசங்கர் விவகாரம்…18-ம் தேதி முறையான பதில் அளிக்க தமிழக உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? சவுக்கு சங்கரால் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா? தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்தது உச்சநீதிமன்றம்.…

BE படிப்புக்கு கலந்தாய்வு -22-ம் தொடங்குகிறது.

பொறியியல் (BE) சேர்க்கைக்கான கலந்தாய்வு 22-ந்தேதி தொடங்குகிறது என அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார். பொறியியல் படிப்பிற்கு மாணவர்,மாணவி சேர்க்கை கலந்தாய்வுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனது எனவும் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

என்கவுன்ட்டர்: சந்தேகம் எழுப்பும் இபிஎஸ்.., எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்களுள் திருவேங்கடம் என்ற ரவுடி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. காவல்துறையின் கஸ்டடியில் இருக்கும் ஒருவரை, அதிகாலையில் அவசர அவசரமாக அழைத்து வந்து சுட்டுக்கொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?…

ஆஸ்திரேலியாவில் ஒலித்த வந்தே மாதரம்

ரஷ்யாவை தொடர்ந்து பிரதமர் மோடி ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வியன்னா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக இந்தியாவின் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1000 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடாகவில் பெய்து வரும் கனமழை மற்றும் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீhவரத்து 1000 கனஅடியாக அதிகரித்துள்ளது.கர்நாடகா முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும்…