• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • கொட்டும் மழையிலும் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கொட்டும் மழையிலும் திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திருமங்கலம் பகுதிகளில் இரவு நேரங்களில் கொட்டும் மழையை பொருட்படுத்தாது , ஒரே நாளில் 7 இடங்களில், திமுக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் – ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு .மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஒரே…

100 நாள் வேலை கேட்டு தர்ணா போராட்டம்

திருமங்கலம் அருகே 100 நாள் வேலை கேட்டும், அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் 150 க்கு மேற்பட்ட கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாயில் முன்பு தர்ணா போராட்டம்.மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில்…

10 வருடங்களாக கஞ்சா கடத்திய குல்ஃபி ஐஸ் வியாபாரி..!

10 வருடங்களாக ரயில் மூலம் உத்தரபிரதேசத்தில் இருந்து புதுச்சேரி மற்றும் கடலூருக்கு குல்ஃபி ஐஸ் வியாபாரி ஒருவர் கஞ்சா கடத்தியிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.உத்திரபிரதேசத்திலிருந்து ரயில் மூலமாக கடந்த பத்து வருடங்களாக புதுச்சேரி, கடலூருக்கு கஞ்சா கடத்திய குல்பி ஐஸ்…

புதிய நிறத்தில் ஆவின் பால் அறிமுகம்..!

தமிழகத்தில் இனி செறிவூட்டப்பட்ட பர்பிள் நிறம் கொண்ட ஆவின் பால் பாக்கெட் விற்பனை செய்யப்படும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் டி செரிவூட்டப்பட்ட புதிய பாலை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும்…

கழிவுநீர் வெளியேறுவதில் தகராறு- இளைஞர் வெட்டிக் கொலை

மதுரையில் கழிவுநீர் வெளியேறுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பக்கத்து வீட்டு இளைஞரை வெட்டிக் கொலை செய்த வாலிபர் கைது.மதுரை மாடக்குளம் பகுதியிலுள்ள தானத்தவம் தெருவில் எதிரெதியே உள்ள வீடுகளில், தனியார் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றும் ஜெயக்குமார் (வயது 21) மற்றும் ஓட்டுநர்…

மதுரை நிலையூர் அருகே கண்மாயில் குளிக்க சென்ற 6 வயது சிறுமி நீரில் மூழ்கி பலி

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சித்தன்- ஈஸ்வரி தம்பதியினரின் மகள் அமுலு (வயது 6)சிறுமி அமுலு இன்று காலை சிறுவர்களுடன் அருகிலுள்ள பானங்குளம் கண்மாயில் குளித்துக் கொண்டிருந்தபோது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.எனவே இது…

கர்நாடக தேர்தலில் முதல் ஆளாக வாக்களித்த பிரகாஷ் ராஜ்! வேண்டுகோள்

வகுப்புவாத அரசியலுக்கு எதிராக.. 40% ஊழல் சர்க்காருக்கு எதிராக நான் வாக்களித்துள்ளேன்; உங்கள் மனசாட்சியுடன் வாக்களியுங்கள்” என நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று காலை அவரது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.இதனைத் தொடர்ந்து நடிகர்…

அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் வழக்கு..!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக சொத்து பட்டியல் என்ற பெயரில் எந்த ஆதாரமும் இன்றி அவதூறு தவறுகளை வெளியிட்டதாக முதலமைச்சர் ஸ்டாலின் தரப்பில் குற்றச்சாட்டு…

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்குமஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி கட்டாயம்..!

மஞ்சள் காய்ச்சல் அபாயம் அதிகரித்து வருவதால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் கட்டாயம் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்ரிக்கா, தெற்கு அமெரிக்காவில் மஞ்சள் காய்ச்சல் நோய் தாக்கம் உச்சம் தொட்டு வருகிறது.…

மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில்..,இரண்டாவது நாளாக தொடரும் ரெய்டு..!

மதுரை வடமலையான் மருத்துவமனைக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக ரெய்டு நடந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படக்கூடிய வடமலையான் மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளாக முறையான வருமான வரி செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில்…