தபால் நிலையங்களில் ஒய்வூதியர்களுக்கு சிறப்பு முகாம்
மத்திய, மாநில அரசுகள் மற்றும் ராணுவ ஓய்வூதியர்கள் உள்ளிட்டோர் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வசதியாக அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,மத்திய, மாநில அரசுகள்,…
விமர்சனங்களுக்கு பதிலளிக்க த.வெ.க தலைவர் விஜய் அனுமதி
அரசியல் ரீதியாக வரும் விமர்சனங்களுக்குக் கண்ணியத்துடன் பதிலடி கொடுங்கள் என த.வெ.க தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அனுமதி அளித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் பனையூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.இந்தக்…
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம்
அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு வணிக வளாகம் என பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் உள்ளே புதிதாக வணிக வளாகங்கள்…
வாக்காளர்பட்டியல் திருத்த சிறப்பு முகாம் தேதிகள் மாற்றம்
நவம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் தேதிகள் மாற்றப்பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்பின் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல்…
சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு 20சதவீத போனஸ்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 சதவீதம் போனஸ் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.நாளை மறுதினம் (அக்டோபர் 31ந்தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள், தனியார்…
முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கம்
தீபாவளி பண்டிகை நெரிசலைக் குறைப்பதற்காக, பயணிகளின் கோரிக்கையை ஏற்று தென் மாவட்டங்களுக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது.நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (அக்.31) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு சொந்த ஊர்களுக்கு செல்லும் விதமாக, வழக்கமான…
மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு முதல்முறையாக போனஸ் அறிவிப்பு
மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு முதல்முறையாக போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கி 11 ஆண்டுகளை கடந்த நிலையில், இந்த ஆண்டு மெட்ரோ ஊழியர் சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தலா ரூ. 15000…
அடுத்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு
அடுத்த ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ள நிலையில், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்தியாவில் பிரிட்டிஷ் காலம் முதலாகவே 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 15…
விமானக் கட்டணம் பல மடங்கு உயர்வு
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, விமானக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் விமானப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட தங்கள் சொந்த ஊருக்கு செல்வதால் பேருந்துகள் ரயில்கள்…








