திருப்பரங்குன்றம் 27 இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு..,
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இரண்டு நாட்களுக்கு ‘ முன்பு நீதியரசர் ஜி ஆர் சாமிநாதன்…
திருப்பரங்குன்றம் வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும் மாலையில் தங்கமயில் வாகனம், தங்க…
இந்தியா கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்..,
மத நல்லிணக்கத்திற்கு பங்கம் வராமல் அரசு வழிகாட்டுதலின்படி தீபம் ஏற்ற மதசார்பற்ற கூட்டணி கோரிக்கை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக திருப்பரங்குன்றத்தில் உள்ள ஜானகி அம்மாள் அரங்கத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட்,…
சுமை தூக்கும் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 200 க்கும் அதிகமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் தினசரி உசிலம்பட்டி பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வரும் பொருட்களை ஏற்றி இறக்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொங்கபட்டி கிராமத்தில் தனியார் நிறுவனம் சிமெண்ட் மூடைகளை இறக்கி,…
சாலை அமைக்க வலியுறுத்தி மறியல் போராட்டம் ..,
தூத்துக்குடியில் தனியார் பள்ளி அருகே சாலை அமைக்க வலியுறுத்தி மாணவ, மாணவிகளுடன் நாம் தமிழர் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் அன்னாள் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட…
உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கபடி போட்டி..,
தமிழக துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஸ்டாலின் 48 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவனியாபுரம் இளைஞரணி சார்பில் நூறாவது வார்டில் மாநில அளவிலான கபடி போட்டியில் நடைபெற்றது கபடி போட்டிக்கு நூறாவது வார்டு செயலாளர்…
எஸ் ஐ ஆர் தமிழகத்திற்கு வேண்டாம்..,
எஸ் ஐ ஆர் தமிழகத்திற்கு வேண்டாம் என்று தான் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். இது தேவையில்லை என்பது தான் எங்களது கருத்து இருப்பினும் தேர்தல் ஆணையம் அதை எடுத்தே தீருவோம் என்று எடுத்து வருகிறது. தற்போது பூர்த்தி செய்யப்பட்ட…
செங்கோட்டையனை த.வெ.க_விற்கு அனுப்பியது அமித்ஷா..,
நாகர்கோவிலுக்கு அருகே உள்ள இறச்சகுளத்தில். தனியாரது புதிய மருத்துவ மனையை திறந்த வைத்த தமிழக சட்டமன்ற தலைவர் அப்பாவு, அந்த நிகழ்விற்குப்பின்செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தது. இலங்கை(கொழும்பு)விமான நிலையத்தில், விமான போக்குவரத்து தடைசெய்யப்பட்ட நிலையில் அங்கு தவிக்கும்,தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையை விரைந்து…
கூட்டுப் குழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா..,
சோலை பதிப்பகத்தின் சார்பில் கவிஞர் கா. சி. குமரேசன் அவர்கள் எழுதிய ஒரு கூட்டுப் குழுவின் கிரகப்பிரவேசம் நூல் வெளியீட்டு விழா கோவை திருச்சி சாலையில் அமைந்துள்ள டிவிஹெச் விஸ்தா ஹைட்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின் ஆல்கோவ் கூட்ட அரங்கில் நடைபெற்றது. சென்னை,…
காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் பேட்டி..,
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பேருராட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவரும் கூட்டணி பேச்சு வார்த்தை குழு மேலிட பொறுப்பாளருமான சட்ட மன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் புதுக்கடை பேருராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தவெகவில் செங்கோட்டையன் இணைந்தது அமிர்ஷா கூறியதால்தான்.…








